மேலும் அறிய

‛டார்ச்சர் பண்றாங்க... உலகை விட்டு பிரிகிறேன்...’ எஸ்.பி.,க்கு கடிதம் அனுப்பிய பெண் காவலர் மீட்பு!

‛‛மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பளருக்கு புகார் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை...’ - பெண் காவலர்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை பெண் காவலராக ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று செங்கல்பட்டு மாவட்ட காவல் காகண்காணிப்பாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கடந்த ஒரு மாதமாக கல்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்   மற்றும் காவலர்கள் மரியாதை இல்லாமல் பேசுவதாகவும், அடிக்கடி தன்னை மாமல்லபுரம் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் பணிக்கு அனுப்புவதாலும், எனது வீட்டில் இருந்து. இந்த காவல் நிலையம் 50 கிலோமீட்டருக்கு மேல் இருப்பதால் தன்னால் அந்த காவல் நிலையத்திற்கு பணிக்கு செல்ல முடியவில்லை, இதுகுறித்து மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பளருக்கு புகார் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தனக்கு இந்த உலகில் வாழ விருப்பம் இல்லை என கடிதம் எழுதியுள்ளார்.
 

‛டார்ச்சர் பண்றாங்க... உலகை விட்டு பிரிகிறேன்...’ எஸ்.பி.,க்கு கடிதம் அனுப்பிய பெண் காவலர் மீட்பு!
 இக்கடிதத்தை கண்ட மாவட்ட காவல் காகண்காணிப்பளர் உடனடியாக அப்பெண்ணை பாதுகாக்க காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். அந்த பெண் காவலர் தன்னுடைய கைபேசியை அனைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார், போலீசார் பெரும் முயற்சியில் அந்த பெண் கல்பாக்கம் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்ததை கண்டு உடனடியாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து திருகழுக்குன்றம் ஆய்வாளர் ரவிக்குமார் விசாரணை மேற்கொண்டு அந்த பெண்காவலருக்கு மருத்துவ ஒய்வு அளித்துள்ளார்.
 
‛டார்ச்சர் பண்றாங்க... உலகை விட்டு பிரிகிறேன்...’ எஸ்.பி.,க்கு கடிதம் அனுப்பிய பெண் காவலர் மீட்பு!
 
 
பின்னர் அவரை அவர்களது வீட்டிருக்கே பத்திரமாக அழைத்து சென்று விட்டுள்ளனர். இது குறித்து  செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அப்பெண்ணிடம் விசாரணை நடக்க உள்ளது.
 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget