மேலும் அறிய

சென்னை அருகே பிடிபட்ட துப்பாக்கிகள்; கொத்துக்கொத்தா தோட்டாக்கள - பின்னணியில் நடந்தது என்ன ?

பண்ணை வீட்டில் பார்ட்டி என்று கூறிக் கொண்டு, திருப்போரூர் அருகே துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

" போலீசார் தேடுதல் வேட்டை"
 
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இள்ளலூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டுமான பணிகளுக்காக கொண்டுவந்த சுமார் 3 டன் இரும்பு கம்பி காணாமல் போனதாக திருப்போரூர் காவல் நிலையத்தில் குமார் என்பவர் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து திருப்போரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சென்னை அருகே பிடிபட்ட துப்பாக்கிகள்; கொத்துக்கொத்தா தோட்டாக்கள - பின்னணியில் நடந்தது என்ன ?
 
 
"காக்கை அமர்ந்து பனம்பழம் விழுந்த கதையாய் "
 
 
அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சென்னை பதிவெண் கொண்ட கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருப்போரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் வெகு நேரமாக நின்று கொண்டிருந்த காரில் இருந்தவர்களிடம் விசாரித்தார். காரை சோதனை செய்தபோது அதில் அதிகளவில் விலை உயர்ந்த மதுபாட்டில்கள் இருந்துள்ளது. பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளார்.

சென்னை அருகே பிடிபட்ட துப்பாக்கிகள்; கொத்துக்கொத்தா தோட்டாக்கள - பின்னணியில் நடந்தது என்ன ?
 
"விலை உயர்ந்த மது பாட்டில்கள்"
 
காரை சோதனை செய்தபோது அதில் அதிகளவில் விலை உயர்ந்த மதுபாட்டில்கள் இருந்துள்ளது. பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளார். இதில், முட்டுக்காடு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக மீன்பிடி உபகரணங்களை விற்பனை செய்யும், தொழில் செய்துவரும் முட்டுக்காடு பகுதியை சேர்ந்த பிரித்திவிராஜ் என்பதும், அவரது நண்பரான மைசூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பதும் தெரியவந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருந்து உயர் ரக மதுபானங்கள் மற்றும் துப்பாக்கிகள், தோட்டாக்கள் வாங்கி வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். செங்காடு கிராமத்தை சேர்ந்த வசந்த், முட்டுக்காடு பகுதியை சேர்ந்த பிரித்திவிராஜ், மைசூரை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
 
" துப்பாக்கி, கஞ்சா ,தோட்டா"
 
சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், Maruti swift and Maruti Alto என்ற இரண்டு கார்களில் வந்ததாகவும், அவர்கள் வந்த கார் இல்லலூர் பெரியார் நகர், காப்புகாடு பகுதியில் இருப்பதாகவும் கூறிவுள்ளார்கள். இதனடிப்படையில், மேற்படி இடத்திற்கு சென்று அங்கிருந்த இரு கார்களை சோதனை செய்ததில், அதிலிருந்து உரிமம் இல்லாத துப்பாக்கிகள் ,Double Barrel Gun-1, 0.22 துப்பாக்கி-1, தோட்டாக்கள்-163, வெளிநாட்டு மாதுபாட்டிகள்- 58, கஞ்சா சுமார் 1/2 கிலோ மற்றும் உயர்ரக கை கடிகாரங்கள்-8 ஆகியவற்றை கைப்பற்றப்பட்டது.

சென்னை அருகே பிடிபட்ட துப்பாக்கிகள்; கொத்துக்கொத்தா தோட்டாக்கள - பின்னணியில் நடந்தது என்ன ?
 
மேலும், இதில் சம்மந்தப்பட்ட பிரித்திவிராஜ் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் , முட்டுகாடு அருகில் உள்ள பிரித்திவிராஜ் வீட்டின் பின்புற தோட்டத்தில் இருந்து Air Gun-1, Arrow Gun-1 ஆகியவற்றை கைப்பற்றி எதிரிகள் மற்றும் கைப்பற்றபட்ட பொருட்களின் அடிப்படையில், திருப்போரூர் காவல் நிலையத்தில் உரிமம் இல்லாமல் ஆயுதங்கள், தடைசெய்யப்பட்ட கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் வைத்திருந்தற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 30 லட்சம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை அருகே பிடிபட்ட துப்பாக்கிகள்; கொத்துக்கொத்தா தோட்டாக்கள - பின்னணியில் நடந்தது என்ன ?
 
"சந்தேகத்தை ஏற்படுத்தும் துப்பாக்கிகள்"
 
அப்பகுதியில் கடந்த  மூன்று நாட்களாகவே துப்பாக்கிச் சுடும் சத்தம் போன்று ஏதோ கேட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை இந்த துப்பாக்கி வைத்து சம்பந்தப்பட்ட நபர்கள் பயிற்சியில் ஈடுபட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதேபோல் திருப்போரூர் காட்டுப்பகுதியில் இருக்கும் மான் வேட்டைக்கு பயன்படுத்த இந்த துப்பாக்கிகள் கொண்டுவரப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தி குறிப்பில், துப்பாக்கிகள் எதற்கு கொண்டுவரப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிகள் பிடிக்கப்பட்ட தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ‌. 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget