மேலும் அறிய

மதுராந்தகத்தில் பரபரப்பு - ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப வந்த வாகனத்தை உடைத்து ரூ. 24 லட்சம் கொள்ளை

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப வந்த , வங்கி பணம் 22 லட்சம் மர்ம நபர்கள் கார்கண்ணாடி உடைத்து கொள்ளை

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப வந்த , வங்கி பணம் 22 லட்சம் மர்ம நபர்கள் கார்கண்ணாடி உடைத்து கொள்ளை
 
தனியார் ஏடிஎம்கள்
 
தமிழ்நாட்டில் பல்வேறு தனியார் ஏடிஎம்கள் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளில் கணக்கு துவங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் ஏடிஎம்களின் தேவையும் அதிகரித்து வருகின்றன. இதனால் சிறு நகரங்களில் கூட பல்வேறு தனியார் ஏடிஎம்கள் வர துவங்கியிருக்கின்றன. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் செங்குந்தர் பேட்டை பகுதியில் தனியார் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம்களில் ஏடிஎம் நிறுவனங்கள் சார்பில் பணம் நிரப்பப்படுவது வழக்கம். 

மதுராந்தகத்தில் பரபரப்பு - ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப வந்த வாகனத்தை உடைத்து ரூ. 24 லட்சம் கொள்ளை
 
ஏடிஎம்மில் பணம் நிரப்பும் பணி
 
அந்த வகையில் இன்று, மதுராந்தகம் பாரத ஸ்டேட் வங்கியில் இந்தியா 1 வங்கியின் ஏடிஎம்மில் நிலையத்தில் பணம் நிரப்புவதற்காக, மதுராந்தகம் பாரத  ஸ்டேட் வங்கியில்  இருந்து, 94 லட்சத்து 50 ஆயிரம் பணம் எடுத்துக் கொண்டு 2 ஊழியர்கள் காரில்  மதுராந்தகத்தில் உள்ள செங்குந்தர் பேட்டை கடப்பேரி ஆகிய பகுதிகளில் உள்ள இரு ATM மில் பணத்தை நிரப்பி உள்ளனர்.

மதுராந்தகத்தில் பரபரப்பு - ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப வந்த வாகனத்தை உடைத்து ரூ. 24 லட்சம் கொள்ளை
 
அதிர்ச்சி சம்பவம்
 
இதனை அடுத்து கடைசியாக மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ATM மில் பணம் நிரப்பி கொண்டு இருந்த பொழுது , அவர்கள் காரில் இருந்த 22 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் காரின் , பின்புறம் உள்ள கண்ணாடிய உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து  மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
போலீசார் தீவிர விசாரணை
 
முதற்கட்டமாக சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி மர்ம நபர்கள் குறித்து விசாரணையை துவங்கி இருக்கின்றனர். ஏடிஎம்களில் பணம் நிரப்புவது வழக்கமாக நடைபெறக்கூடிய பணி என்பதால் திட்டமிட்டு இந்த திருட்டு சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என போலீசார்  சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் முதலில் இரண்டு ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பொழுதும் இவர்களை யாராவது பின் தொடர்ந்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.  பகலில் இந்த கொலை சம்பவம் நடைபெற்று பகலில் இந்த கொலை சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget