மேலும் அறிய

பாம் ரவி கொலையில் பிரான்ஸ்சில் இருந்து பண உதவி செய்யப்பட்டதா? - போலீஸ் விசாரணையில் திடீர் திருப்பம்

புதுச்சேரியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் பிரான்சு நாட்டில் இருந்து கொலையாளிகளுக்கு பண உதவி, கொலை வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் பிரான்சு நாட்டில் இருந்து கொலையாளிகளுக்கு பண உதவி செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. அத்துடன் கொலை வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி வாணரப்பேட்டை தாவீதுபேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாம் ரவி (33). இவர் மீது கொலை, வெடிகுண்டு உள்ளிட்டவை தொடர்பாக 34 வழக்குகள் உள்ளன.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

இதற்கிடையே கடந்த 24 ஆம் தேதி பாம் ரவி, அவரது ஆதரவாளரான வாணரப்பேட்டை நேரு வீதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் அந்தோணியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் பாம் ரவி, அந்தோணி மீது வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிறையில் இருந்த வினோத் தனது கூட்டாளிகள் மூலம் பாம் ரவி மற்றும் அவரது ஆதரவாளரை தீர்த்துக்கட்டியது தெரிய வந்தது. காஞ்சிபுரத்தை சேர்ந்த கூலிப்படை தலைவன் தியாகு என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

கல்லறையில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்...  புதுச்சேரி ரவுடி கொலையில் திடுக் பின்னணி!

இதையடுத்து இந்த கொலைக்கு பணம், ஆயுதம் கொடுத்து உதவியதாக வினோத் தாயார் ரமணி, பிரகாஷ், சந்துரு, நவீன், ராஜேஷ், அரவிந்தன் ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர். மேலும் நேற்று முன்தினம் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் வாணரப்பேட்டை அருண், கடலூர் ரெட்டிச்சாவடி பிரவீன் ஆகியோர் சரணடைந்தனர். இதற்கிடையே கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்தன், நவீன் ஆகியோரை நேற்று  போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். இதில் பாம்ரவி கொலைக்கு உதவியதாக வேல்ராம்பேட் சேரன் வீதியை சேர்ந்த மோகன் (21), எம்.ஜி.ஆர்.நகர் மாணிக்கம் (22), நைனார்மண்டபம் சூர்யா (25) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

கல்லறையில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்...  புதுச்சேரி ரவுடி கொலையில் திடுக் பின்னணி!

அதைத்தொடர்ந்து மோகன், மாணிக்கம், சூர்யாவை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, ஸ்கூட்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே பாம் ரவியை கொலை செய்ய பிரான்சு நாட்டில் இருந்து ஒருவர் பண உதவி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்த நபரையும் வழக்கில் சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் விசாரணை முடிந்து அரவிந்தன், நவீன் ஆகியோரயைும் போலீசார் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Breaking News LIVE, July 5:பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரிவாள் வெட்டு - மருத்துவமனையில் அனுமதி
Breaking News LIVE, July 5: பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரிவாள் வெட்டு - மருத்துவமனையில் அனுமதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Breaking News LIVE, July 5:பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரிவாள் வெட்டு - மருத்துவமனையில் அனுமதி
Breaking News LIVE, July 5: பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அரிவாள் வெட்டு - மருத்துவமனையில் அனுமதி
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
Embed widget