மேலும் அறிய

பாம் ரவி கொலையில் பிரான்ஸ்சில் இருந்து பண உதவி செய்யப்பட்டதா? - போலீஸ் விசாரணையில் திடீர் திருப்பம்

புதுச்சேரியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் பிரான்சு நாட்டில் இருந்து கொலையாளிகளுக்கு பண உதவி, கொலை வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் பிரான்சு நாட்டில் இருந்து கொலையாளிகளுக்கு பண உதவி செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. அத்துடன் கொலை வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி வாணரப்பேட்டை தாவீதுபேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாம் ரவி (33). இவர் மீது கொலை, வெடிகுண்டு உள்ளிட்டவை தொடர்பாக 34 வழக்குகள் உள்ளன.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

இதற்கிடையே கடந்த 24 ஆம் தேதி பாம் ரவி, அவரது ஆதரவாளரான வாணரப்பேட்டை நேரு வீதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் அந்தோணியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் பாம் ரவி, அந்தோணி மீது வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிறையில் இருந்த வினோத் தனது கூட்டாளிகள் மூலம் பாம் ரவி மற்றும் அவரது ஆதரவாளரை தீர்த்துக்கட்டியது தெரிய வந்தது. காஞ்சிபுரத்தை சேர்ந்த கூலிப்படை தலைவன் தியாகு என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

கல்லறையில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்... புதுச்சேரி ரவுடி கொலையில் திடுக் பின்னணி!

இதையடுத்து இந்த கொலைக்கு பணம், ஆயுதம் கொடுத்து உதவியதாக வினோத் தாயார் ரமணி, பிரகாஷ், சந்துரு, நவீன், ராஜேஷ், அரவிந்தன் ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர். மேலும் நேற்று முன்தினம் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் வாணரப்பேட்டை அருண், கடலூர் ரெட்டிச்சாவடி பிரவீன் ஆகியோர் சரணடைந்தனர். இதற்கிடையே கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்தன், நவீன் ஆகியோரை நேற்று  போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். இதில் பாம்ரவி கொலைக்கு உதவியதாக வேல்ராம்பேட் சேரன் வீதியை சேர்ந்த மோகன் (21), எம்.ஜி.ஆர்.நகர் மாணிக்கம் (22), நைனார்மண்டபம் சூர்யா (25) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

கல்லறையில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்... புதுச்சேரி ரவுடி கொலையில் திடுக் பின்னணி!

அதைத்தொடர்ந்து மோகன், மாணிக்கம், சூர்யாவை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, ஸ்கூட்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே பாம் ரவியை கொலை செய்ய பிரான்சு நாட்டில் இருந்து ஒருவர் பண உதவி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்த நபரையும் வழக்கில் சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் விசாரணை முடிந்து அரவிந்தன், நவீன் ஆகியோரயைும் போலீசார் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அன்று லட்சம்.. இன்று கோடிக்கணக்கில் மோசடி.. அமிதாப் நிகழ்ச்சி பங்கேற்ற பெண் சம்பவம்!
அன்று லட்சம்.. இன்று கோடிக்கணக்கில் மோசடி.. அமிதாப் நிகழ்ச்சி பங்கேற்ற பெண் சம்பவம்!
பொன்ராஜ், எஸ்வி சேகர்.. பெண்களை இழிவுசெய்வோரை கைது செய்யாதது ஏன்? திமுக ஆதரவா? அன்புமணி கேள்வி
பொன்ராஜ், எஸ்வி சேகர்.. பெண்களை இழிவுசெய்வோரை கைது செய்யாதது ஏன்? திமுக ஆதரவா? அன்புமணி கேள்வி
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
காணாமல் போன தாய் !! இளம்பெண் செய்த கொடூர செயல் !! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
காணாமல் போன தாய் !! இளம்பெண் செய்த கொடூர செயல் !! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK Candidate List : அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! 127 தொகுதிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு- யார் எந்த தொகுதி.?
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! 127 தொகுதிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு- யார் எந்த தொகுதி.?
Nainar Nagendran: சாத்தூர் தொகுதியில் போட்டி; அண்ணாமலை கதி என்ன?- பாஜக மேலிடம் சொல்வதற்கு முன்பே அறிவித்த நயினார்!
Nainar Nagendran: சாத்தூர் தொகுதியில் போட்டி; அண்ணாமலை கதி என்ன?- பாஜக மேலிடம் சொல்வதற்கு முன்பே அறிவித்த நயினார்!
Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
Anna University: அப்போ ஞானசேகரன்..இப்போ ஞானவேல் பாபு; அண்ணா பல்கலை. பேராசிரியர் பாலியல் புகாரில் சஸ்பெண்ட்!
Tamil Manila Congress Candidates: தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
தமாகா வேட்பாளர்களை அறிவித்த ஜி.கே. வாசன்.! திமுகவிற்கு டஃப் கொடுக்கப்போகும் அந்த 5 பேர் யார்.?
Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?
Petrol Diesel Price: வரிய குறைச்சும், பலன் வரலையே? தேர்தல் - விலையேற்றத்திற்கு சிக்னல் கொடுத்த மத்திய அரசு?
SUV Vs Hatchback Vs Sedan: எஸ்யுவி Vs ஹேட்ச்பேக் Vs செடான் - எந்த கார் உங்களுக்கு பெஸ்ட்? தேர்வு செய்வது எப்படி?
SUV Vs Hatchback Vs Sedan: எஸ்யுவி Vs ஹேட்ச்பேக் Vs செடான் - எந்த கார் உங்களுக்கு பெஸ்ட்? தேர்வு செய்வது எப்படி?
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
மீண்டும் மீண்டுமா? அண்ணா பல்கலை.யில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை- புகாரளித்த மாணவி!
Embed widget