மேலும் அறிய

வளர்ப்பு நாயை தூக்கி அடித்துக் கொன்ற கொடூர பெண்: அதிர்ச்சி சிசிடிவி காட்சி - காரணம் என்ன?

செல்லப்பிராணிகளை பராமரிக்க பணியமர்த்தப்பட்ட பெண், பெங்களூரில் உள்ள அதே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கும் வசதியுடன் சேர்த்து ரூ.23,000 மாத சம்பளமாக பெற்றார்.

பெங்களுருவில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த வளர்ப்பு நாயை தூக்கி அடித்துக் கொன்ற பெண் பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.

வளர்ப்பு அடித்துக் கொலை

பெங்களூருவில் வளர்ப்பு நாயை பெண் ஒருவர் அடித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியானதை தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த ரஷிகா எம்பிஏ படித்து வருகிறார். இவர், தனது வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வந்துள்ளார். இதனை பராமரிப்பதற்காக புஷ்பலதா என்ற பெண்ணை பணியமர்த்தினார். இவர், அந்த நாய்களை வெளியில் அழைத்துச் செல்வது, அதற்கு உணவு கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். இதற்காக, ரஷிகா தான் குடியிருக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கும் வசதியுடன் சேர்த்து 23000 ரூபாய் சம்பளம் கொடுத்து வந்துள்ளார்.

பொய் சொன்ன புஷ்பலதா

இந்த நிலையில், கடந்த  நவம்பர் 1 ஆம் தேதி புஷ்பலதா வழக்கம்போல, இரண்டு செல்லப் பிராணிகளை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அவர் அடுக்குமாடி குடியிருப்புக்கு திரும்பியதும், சாலை விபத்தில் ஒரு நாய் இறந்துவிட்டதாக ரஷிகாவிடம் கூறியுள்ளார். இதனை அதிர்ச்சி அடைந்த அவர், புஷ்பலதா கூறுவதை நம்பாமல் இருந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ரஷிகா குடியிருப்பின் நிர்வாகத்தின் உதவியுடன் சிசிடிவி கேமராக்களை சரிபார்த்தார். அதில், லிப்டிற்குள் புஷ்பலதா ஒரு நாயை ஈவு இரக்கமில்லாமல் தூக்கி அடித்து கொன்றுள்ளார். பின்னர், ஒரு நாயை கூட்டிக்கொண்டும், இறந்த நாயை இழுத்தும் சென்றுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரஷிகா அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவிட்டு, பின்னர் அந்தப் பெண்ணின் மீது பாகலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை புஷ்பலதாவை கைது செய்து போலீசார் விசாரித்ததில், செல்லப்பிராணி தொடர்ந்து குரைத்ததாகவும், இதனால் விரக்தி அடைந்த அவர் அதை கொன்றதாகவும் கூறினார். இருப்பினும், விசாரணையில் அவர் சமீபத்தில் ரஷிகாவின் வீட்டில் இருந்து விலை உயர்ந்த பொருட்களை திருடியதாகவும் அதற்காக அவரை கண்டித்ததாக தெரியவந்தது. இதற்காக பழிவாங்க நாயை கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர். இதனால், இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட புஷ்பலதா தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர், பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பலர் கூறிவருகின்றனர்.

 

 

 

தலைப்பு செய்திகள்

மனைவியைக் கொன்று கணவர் போலீசில் சரண் - கொலைக்கான பின்னணி என்ன ?
மனைவியைக் கொன்று கணவர் போலீசில் சரண் - கொலைக்கான பின்னணி என்ன ?
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்...
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்..." கிராம மக்கள் விடுத்த அதிரடி கெடு! 

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
Embed widget