மேலும் அறிய

Crime: கொடூரத்தின் உச்சம்.! பிறப்புறுப்பில் களிமண் திணிக்கப்பட்ட அவலம்..! 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

பீகாரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான இழைக்கப்படும் குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் கொடூரமான முறையில் பல்வேறு இடங்களில் நடைபெறுகின்றன. இந்த சூழலில், பீகாரில் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

10 வயது சிறுமி:

பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது பூர்ணே மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள தகரூவ காவல் நிலையத்திற்குடப்பட்ட பகுதியில் 10 வயது சிறுமி தன் வயதுடைய சிறுமியுடன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் வசித்து வரும் 26 வயதான இளைஞரும் வந்துள்ளார். அவர் அந்த 10 வயது சிறுமியுடன் விளையாடிக்கொண்டிருந்த மற்ற சிறுமிகளை அவரவர் வீட்டிற்கு செல்லுமாறு மிரட்டி அனுப்பிவைத்துள்ளார்.

அந்த சிறுமிகளும் அவரவர் வீட்டிற்கு சென்ற பிறகு, இந்த 10 வயது சிறுமியை தனியாக ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்றுள்ளார். அங்கு 10 வயது சிறுமி என்றும் பாராமல் அந்த சிறுமியை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பிறப்பிறுப்பில் இருந்து கடுமையாக ரத்தம் வெளியேறியுள்ளது.

கொடூரத்தின் உச்சம்:

இதையடுத்து, அந்த இளைஞர் சிறுமியின் பிறப்பிறுப்பில் களிமண் மற்றும் மணலை நிரப்பியுள்ளார். அப்போது, வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணாத சிறுமியின் தாய் தனது மகளை தேடியுள்ளார். மேலும், மற்ற சிறுமிகளிடம் தனது மகள் எங்கே என்று கேட்டுள்ளார். அப்போது, அவர்கள் நடந்த விவரத்தை கூறியுள்ளனர். உடனடியாக, அந்த சிறுமியின் தாய் கிராமத்தினரை அழைத்துக் கொண்டு தனது மகளை தேடிச்சென்றபோது 10 வயது சிறுமியின் நிலையை கண்டு கதறி அழுதுள்ளார்.

அப்போது, கிராமத்தினர் கும்பலாக வருவதை கண்ட அந்த இளைஞர் தப்பி ஓட முயற்சித்துள்ளார். ஆனாலும், அந்த இளைஞரை விரட்டிப்பிடித்த கிராமத்தினர் சரமாரியாக அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட அந்த இளைஞர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Crime : மாயமான ஏர்போர்ட் பணியாளர்.. துண்டு துண்டாக சூட்கேஸில் கொண்டுவரப்பட்ட உடல்.. மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம்..

மேலும் படிக்க: Mayiladuthurai: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இங்கு விற்பனைக்கு இல்லை.. போர்டு வைத்த வியாபாரியை பாராட்டிய ஆட்சியர்...!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget