மேலும் அறிய

மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?

தெற்கு பெங்களூருவில் உள்ள வீட்டில் 36 வயது நபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, அவரது உடலை ஒரு சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தெற்கு பெங்களூருவில் உள்ள வீட்டில் 36 வயது நபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, அவரது உடலை ஒரு சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள், வியாழக்கிழமை இரவு புனே அருகே அவர் கைது செய்யப்பட்டார்.

தெங்கு பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் ராஜேந்திர கெடேகர். இவருக்கு வயது 36. மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கௌரி அனில் சம்பேகர். இவருக்கு வயது 32. ஊடக பட்டதாரியான இவர் வேலை தேடிக்கொண்டிருந்தார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்த ஜோடி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு, வேலைக்காக பெங்களூருவின் ஹுலிமாவுக்குக் குடிபெயர்ந்தனர்.

ராகேஷ் சம்பேகர் கௌரியின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு, தொலைபேசி அழைப்பு மூலம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மனைவியைக் கொன்ற பிறகு அவர் தப்பி ஓடியிருந்தார். மகாராஷ்டிரா காவல்துறை ஒரு ரகசிய தகவலின் பேரில் செயல்பட்டு உடனடியாக விசாரணையைத் தொடங்கியது. அவர் ஒரு காரில் புனேவுக்குச் சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டு விசாரணைக்காக பெங்களூருக்குக் கொண்டு வரப்படுகிறார்.

தடயவியல் மற்றும் குற்றவியல் குழுக்கள் குடியிருப்பை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளன.

கொலை குறித்து தெரிவிக்க வீட்டு உரிமையாளரை அழைத்த குற்றவாளி

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் மாலை 5:30 மணியளவில் தனது வீட்டு உரிமையாளருக்கு போன் செய்து, முந்தைய இரவு தனது மனைவியைக் கொன்றது குறித்துத் தெரிவித்தார். இறுதிச் சடங்குகளை நடத்த காவல்துறையினருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்குமாறு உரிமையாளரிடம் கேட்டுக் கொண்டார்.

வீட்டு உரிமையாளர் அவர்களின் வீட்டிற்கு சென்ற போது கதவு வெளியில் தாழ்பாள் போட்டிருப்பதை பார்த்தார். இதையடுத்து ஹெல்ப்லைன் நம்பரான 112க்கு அழைப்பு விடுத்தார்.

மூத்த காவல்துறை அதிகாரி சாரா பாத்திமா கூறுகையில், “"மாலை 5:30 மணியளவில், தூக்கில் தொங்கியதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது. ஹுலிமாவு போலீசார் வந்தபோது, ​​வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். உள்ளே நுழைந்ததும், குளியலறையில் ஒரு சூட்கேஸ் இருப்பதைக் கண்டனர்," எனத் தெரிவித்தார்.

தடயவியல் குழு சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது, ​​உள்ளே அந்தப் பெண்ணின் உடல் இருப்பதைக் கண்டனர். பாதிக்கப்பட்டவரின் உடல் அப்படியே இருந்ததாகவும், துண்டு துண்டாக வெட்டப்படவில்லை என்றும், ஆனால் கடுமையான காயக் குறிகள் இருந்ததாகவும் மூத்த காவல் அதிகாரி தெரிவித்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் காயங்களின் அளவு மற்றும் தன்மை உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போலீசார் கூறுகையில், “ஆரம்பத்தில், பாதிக்கப்பட்டவரின் கணவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், அவரது மொபைல் போன் இயக்கப்பட்டிருப்பதை அறிந்தனர். பின்னர் பெங்களூரு போலீசார் மகாராஷ்டிரா போலீசாருடன் ஒருங்கிணைந்து புனேவில் கைது செய்தனர்” எனத் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட கணவரை மேலும் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக அழைத்து வர பெங்களூரு காவல்துறை குழு புனேவுக்கு புறப்பட்டுள்ளது. குற்றத்திற்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை. விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Big Boss Season 9: எல்லை மீறிய கம்மூ-பாரு.. ”வெளியே கிளம்புங்க’ ரெட் கார்ட்டை தூக்கிய விஜய் சேதுபதி
Big Boss Season 9: எல்லை மீறிய கம்மூ-பாரு.. ”வெளியே கிளம்புங்க’ ரெட் கார்ட்டை தூக்கிய விஜய் சேதுபதி
US Captures Venezuela President: வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்
வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்
CM Stalin on TAPS: புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
புத்தாண்டு, பொங்கல் பரிசாக 'TAPS'; திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்.! முதலமைச்சர் உறுதி
Embed widget