மேலும் அறிய

Crime: உ.பி.,யை அதிரவைத்த சிறுவர்கள் கொலை.. 2வது குற்றவாளியை கைது செய்த போலீசார்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள படவுன் மாவட்டத்தில் தான் இந்த குற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள சாய்பாபா காலனியில் சலூன் கடை ஒன்றை சஜித் கான் என்ற நபர் நடத்தி வருகிறார்.

உத்திரப்பிரதேசத்தில் இரு சிறுவர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டாவது குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள படவுன் மாவட்டத்தில் தான் இந்த குற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள சாய்பாபா காலனியில் சலூன் கடை ஒன்றை சஜித் கான் என்ற நபர் நடத்தி வருகிறார். இவருக்கு கடை அருகே மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வரும் வினோத் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நட்பில் இருந்த வினோத்திடம் சஜித் ரூ.5 ஆயிரம் பணம் கேட்க, இவர் கொடுக்க மறுத்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சஜித் கான் வினோத் வீட்டுக்கு சென்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவரின் மகன்களாக ஆயூஷ் (11), ஆஹான்(7) மற்றும் பியூஷ் ஆகிய 3 பேரையும் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆயுஷ் மற்றும் ஆஹான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பியூஷ் இலேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சிறுவர்கள் இரட்டைக் கொலை வழக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தை அதிர வைத்தது. 

உயிரிழந்த குழந்தைகளை மொத்தம் 23 முறை சஜித் தாக்கியிப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. இதனிடையே இந்த வழக்கில் போலீசார் கைது செய்யப்பட்ட சஜித் கான் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயற்சி செய்த பின் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இந்த சிறுவர்கள் கொலை சம்பவத்தில் சஜித்தின் சகோதரன் ஜாவேத்துக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தகவல் கொடுத்தால் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜாவேத் டெல்லியில் இருந்தார். சஜித் என்கவுண்டர் செய்யப்பட்டதால் பயந்துபோன அவர் போலீசில் சரணடைய முடிவு செய்தார். அதன்படி டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு வந்த ஜாவேத்தை பேருந்து நிலையத்தில் வைத்து பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரிடம் தான் குழந்தைகள் கொன்ற விஷயத்தில் சிறிதும் தொடர்பில்லாதவன் என ஜாவேத் கூறியதாக கூறப்படுகிறது. இருந்தும் அவரிடம் அடுத்தக்கட்ட விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 


மேலும் படிக்க: Crime: வெளிநாடு செல்ல கடத்தல் நாடகம்.. அப்பாவிடம் ரூ.30 லட்சம் பறிக்க முயன்ற மகள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget