மேலும் அறிய

இலங்கை வழியாக இங்கிலாந்து கடத்த முயன்ற அம்பர் கிரீஸ் ; 6 பேர் கைது

அம்பர்கிரீஸை இலங்கை கடத்தி சென்று அங்கிருந்து இந்தோனேசியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட இருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய 2 கிலோ எடையுள்ள அம்பர்கிரீஸ்  என்ற மெழுகு  பொருளை போலீசார் கைபற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி. தஞ்சாவூலிருந்து காரில் கொண்டு வந்து திருச்செந்தூர் பகுதியில் விற்க முயன்ற போது சிக்கியது.  இது தொடர்பாக 6 பேரை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைந்தனர், காரும் பறிமுதல்.

இலங்கை வழியாக இங்கிலாந்து கடத்த முயன்ற அம்பர் கிரீஸ் ; 6 பேர் கைது
 
திருச்செந்தூர் பகுதியில் ஒருவித விலையுர்ந்த பொருளை கடத்தி கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தாலுகா இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மேற்பார்வையில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசார் தாலுகா ஆபீஸ் ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான ஒரு காரை போலீசார் பிடித்து சோதனையிட்டனர். அப்போது அதில் மெழுகு போன்ற பொருளை பையில் மறைந்து வைத்திருப்பது தெரியவந்தது. 
                 
இலங்கை வழியாக இங்கிலாந்து கடத்த முயன்ற அம்பர் கிரீஸ் ; 6 பேர் கைது
இதனையடுத்து ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் உத்தரவில் அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. இது திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய அம்பர்கிரீஸ்  என்பது தெரியவந்தது. இது வாசனை திரவியம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒருவகை பொருளாகும். இது இந்தோனோசியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் கோடி கணக்கில் மதிப்புடையது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக காரில் வந்த 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தஞ்சாவூர் மாவட்டம் பாளையம்பட்டியை சேர்ந்த இளங்கோவன், அருப்புகோட்டையை சேர்ந்த  ராம்குமார், நாகப்பட்டிணத்தை சேர்ந்த முஹம்மது அஸ்லம், திருச்சி அரியமங்கலம் ராஜா முஹம்மது, தஞ்சாவூரை சேர்ந்த வெங்கடேஷ், ஜான்பிரிட்டோ  என்பது தெரியவந்தது. இவர்கள் அம்பர்கிரீஸ்  என சொல்ல கூடிய விலையுர்ந்த பொருளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது. விலையுர்ந்த அம்பர்கிரீஸ்  மெழுகு போன்ற பொருளை இங்கிருந்து இலங்கை கடத்தி சென்று அங்கிருந்து இந்தோனேசியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட இருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
பிடிப்பட்ட 2 கிலோ எடையுள்ள ஆம்பர்கிரீஸ்  மற்றும் 6 பேர், அவர்கள் வந்த காரையும் திருச்செந்தூர் போலீசார் திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் ரவீந்திரன் குழுவினரிடம் ஒப்படைந்தனர். தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் செண்பகபிரியா உத்தரவின் பேரில் 6 பேரையும் வனத்துறையினர் கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். அவர்கள் வந்த காரையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வனசரக அலுவலர் ரவீந்திரன் கூறுகையில், பிடிப்பட்டது திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய  அம்பர்கிரீஸ்  என்பது தெரியவந்தது. இது  1972 வனஉயிரின பாதுகாப்பு சட்டம் அட்டவணை 2ன் கீழ் வகைப்படுத்தப்பட்டது. இது தடை செய்யப்பட்டது. இந்த அம்பர் கிரீஸ்  வாசனை திரவியம் தயாரிக்க பயன்படும் ஒருவகையான பொருளாகும். பிடிப்பட்ட அம்பர்ஸ்கிரீஸ் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். பிடிப்பட்ட அம்பர் கீரிசை ஐதராபாத்தில் உளள இன்ஸ்டியூட்டிற்கு பரிசோதனைக்கு அனுப்படும் என்றார்.  
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பெண்ணிடம் உல்லாசத்திற்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி !! சென்னையில் நடந்த பகீர் சம்பவம்
பெண்ணிடம் உல்லாசத்திற்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி !! சென்னையில் நடந்த பகீர் சம்பவம்
மயிலாடுதுறையில் பகீர்.. விடுமுறைக்கு வந்த பள்ளி மாணவி 5 மாத கர்ப்பம்: நடந்தது என்ன?
மயிலாடுதுறையில் பகீர்.. விடுமுறைக்கு வந்த பள்ளி மாணவி 5 மாத கர்ப்பம்: நடந்தது என்ன?
புத்துயிர் பெறுமா? அல்லது வெறும் காகிதத்தோடு நிற்குமா? ஸ்ரீபெரும்புதூர் மக்களின் 13 ஆண்டுகால கேள்வி!
புத்துயிர் பெறுமா? வெறும் காகிதத்தோடு நிற்குமா? ஸ்ரீபெரும்புதூர் மக்களின் 13 ஆண்டுகால கேள்வி!
பேருந்து எங்கே செல்கிறது எனக் கேட்ட விவகாரம்: முதியவர் அடித்துக் கொலை - வாலிபர் கைது!
பேருந்து எங்கே செல்கிறது எனக் கேட்ட விவகாரம்: முதியவர் அடித்துக் கொலை - வாலிபர் கைது!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
3 Idiots: அடிதூள்..! விஜயின் நண்பன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது - கன்ஃபார்ம் செய்த ஆமிர் கான்
3 Idiots: அடிதூள்..! விஜயின் நண்பன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது - கன்ஃபார்ம் செய்த ஆமிர் கான்
Lemon Price: எகிறும் எலுமிச்சை விலை.. ஒரு பழமே இவ்வளவு ரூபாயா? - தவிக்கும் மக்கள்!
Lemon Price: எகிறும் எலுமிச்சை விலை.. ஒரு பழமே இவ்வளவு ரூபாயா? - தவிக்கும் மக்கள்!
Congress:
Congress: "DMK-வுக்கு டஃப் கொடுக்கணும், செல்வப்பெருந்தை மாதிரி வேண்டாம்" புதிய தலைவரை தேடும் காங்கிரஸ்
TVK Vijay: முருகனின் விஸ்வரூப தரிசனம் காண திருச்செந்தூர் சென்ற விஜய்.. இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
TVK Vijay: முருகனின் விஸ்வரூப தரிசனம் காண திருச்செந்தூர் சென்ற விஜய்.. இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
TVK Vijay: விஜய்க்கு கண்டனம் தெரிவித்த குழந்தைகள் உரிமைகள் அமைப்பு - ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக பாய்ஸ்
TVK Vijay: விஜய்க்கு கண்டனம் தெரிவித்த குழந்தைகள் உரிமைகள் அமைப்பு - ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக பாய்ஸ்
Puducherry liquor : புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரலாமா.? கூடாதா.? திடீர் ட்விஸ்ட் கொடுத்த போலீஸ்
புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரலாமா.? கூடாதா.? திடீர் ட்விஸ்ட் கொடுத்த போலீஸ்
ஜனநாயகனால் சிறைக்கு சென்ற தேர்தல் ஊழியர்.! வாக்கு இயந்திர அறையில் சிக்கிய நபர்- நடந்தது என்ன.?
ஜனநாயகனால் சிறைக்கு சென்ற தேர்தல் ஊழியர்.! வாக்கு இயந்திர அறையில் சிக்கிய நபர்- நடந்தது என்ன.?
குடும்பமே காலி..! பிரியாணியுடன் தர்பூசணி, 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலி - 12 மணி நேர அசம்பாவிதம்
குடும்பமே காலி..! பிரியாணியுடன் தர்பூசணி, 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலி - 12 மணி நேர அசம்பாவிதம்
Embed widget