மேலும் அறிய

திண்டிவனத்தில் போதை மாத்திரை ஊசி விற்பனை; சிக்கிய ஏழு இளைஞர்கள்... வெளியான அதிர்ச்சி தகவல்!

திண்டிவனம்: நண்பர்களுடன் இணைந்து போதை ஊசி, போதை மாத்திரை ஆகியவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து விற்பனை செய்துள்ளனர்

விழுப்புரம்: : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் போதை மாத்திரை, போதை ஊசி விற்பனையில் ஏற்பட்ட ஏழு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டிவனத்தில் போதை மாத்திரை ஊசி விற்பனை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் இந்திராகாந்தி பேருந்து நிலையம் அருகே போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மயிலம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். இதில் போதை ஊசி, போதை மாத்திரை, கஞ்சா இருப்பதை கண்டு காவல் துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.

ஆன்லைனில் ஆர்டர் செய்து போதை வஸ்துக்கள் விற்பனை

மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விசாரணையில் கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன்(22) திருவள்ளூரில் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு போதை பழக்கம் இருந்துள்ள நிலையில் திண்டிவனத்தில் உள்ள நண்பர்களான அரவிந்த், வசந்த் ஆகியோருக்கு போதை ஊசி, போத மாத்திரை வழங்கியுள்ளார். மேலும் சில நண்பர்களுடன் இணைந்து போதை ஊசி, போதை மாத்திரை ஆகியவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து விற்பனை செய்துள்ளனர். மேலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை நண்பர்கள் மூலமாக திண்டிவனம் பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

போதை ஊசி மற்றும் கஞ்சா விற்பனை செய்த ஏழு பேர் கைது

இந்நிலையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான சரவணன்(22) அவனது நண்பர்களான அரவிந்த்(25). வசந்த்(23). சூர்யா(19). ஹரிஹரன்(28). ஆலன்(25). மணிகண்டன்(19) உள்ளிட்ட ஏழு பேரை மயிலம் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 22 போதை மாத்திரைகள், 6 போதை ஊசிகள், பத்து கிராம் கஞ்சா, ஆறு தொலைபேசிகள், ஒரு இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்த அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் பகுதியில் போதை ஊசி மற்றும் மாத்திரை உள்ளிட்டவை அதிக அளவில் போலீசார் கையில் சிக்கி வருகிறது, மற்ற இடங்களில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திண்டிவனத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி போதை ஊசி மற்றும் மாத்திரை விற்பனையை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget