மேலும் அறிய

திருவாரூரில் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது

கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு உடையவர்கள் இருக்கிறார்கள், இந்த கள்ள நோட்டு கும்பலுக்கு மூளையாக செயல்படுபவர்கள் யார் யார் என்கிற ரீதியிலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை

திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அருள் என்பவர் 500 ரூபாய் கொடுத்து மதுபாட்டில் வாங்கி உள்ளார். அவர் கொடுத்த பணம் குறித்து சந்தேகம் ஏற்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அருளை பிடித்து விசாரித்ததில் அவர் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயற்சித்தது தெரிய வந்தது. அவரிடம் தொடந்து நடைபெற்ற விசாரணையில் 52 வயதான அருள் கொரடாச்சேரியை சேர்ந்த அமுல் தாஸ் என்பவரின் மகன் என்பதும், புலிவலம் வெள்ளைச்சாமி மகன் தமிழ்வாணன் (38), நாகப்பட்டினம் புதுச்சேரி மருதுவின் மகன் ராஜா என்கிற கரிகாலன் (34), நாகப்பட்டினம் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் ஈஸ்வரன் (20), நாகப்பட்டினம் மேல வெண்மணி விஸ்வநாதன் மகன் விஸ்வபாரதி (34)ஆகியோர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில்  விட்டது தெரியவந்த நிலையில் அவர்களை கைது செய்தனர்.

திருவாரூரில் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது

மேலும் காவல் துறையினர் இந்த கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட கும்பலில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து கைதாகி உள்ள 5 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் நகர பகுதியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட இந்த கும்பலால் திருவாரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் கள்ளநோட்டு புழக்கம் என்பது சமூகத்தில் அதிக அளவில் இல்லாமல் இருந்தது. தற்போது கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டு திருவாரூர் நகரப்பகுதியில் 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது வணிகர்கள் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருவாரூரில் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது

குறிப்பாக டாஸ்மாக்  மற்றும் கூட்ட நெரிசல் அதிகமாக வணிக நிறுவனங்களில் இந்த கும்பல் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளது. மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி இந்த கள்ள நோட்டு குமரி தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து இந்த கள்ள நோட்டு புழக்கத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டுமென திருவாரூர் நகர பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். மேலும் இந்த கள்ள நோட்டு கும்பல் எந்த இடத்தில் இந்த கள்ள நோட்டுகளை அச்சடிக்கின்றனர். எந்தெந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் இந்த கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு உடையவர்கள் இருக்கிறார்கள் என்றும், இந்த கள்ள நோட்டு கும்பலுக்கு மூளையாக செயல்படுபவர்கள் யார் யார் என்கிற ரீதியிலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget