மேலும் அறிய

திருவாரூரில் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது

கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு உடையவர்கள் இருக்கிறார்கள், இந்த கள்ள நோட்டு கும்பலுக்கு மூளையாக செயல்படுபவர்கள் யார் யார் என்கிற ரீதியிலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை

திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அருள் என்பவர் 500 ரூபாய் கொடுத்து மதுபாட்டில் வாங்கி உள்ளார். அவர் கொடுத்த பணம் குறித்து சந்தேகம் ஏற்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அருளை பிடித்து விசாரித்ததில் அவர் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயற்சித்தது தெரிய வந்தது. அவரிடம் தொடந்து நடைபெற்ற விசாரணையில் 52 வயதான அருள் கொரடாச்சேரியை சேர்ந்த அமுல் தாஸ் என்பவரின் மகன் என்பதும், புலிவலம் வெள்ளைச்சாமி மகன் தமிழ்வாணன் (38), நாகப்பட்டினம் புதுச்சேரி மருதுவின் மகன் ராஜா என்கிற கரிகாலன் (34), நாகப்பட்டினம் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் ஈஸ்வரன் (20), நாகப்பட்டினம் மேல வெண்மணி விஸ்வநாதன் மகன் விஸ்வபாரதி (34)ஆகியோர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில்  விட்டது தெரியவந்த நிலையில் அவர்களை கைது செய்தனர்.

திருவாரூரில் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது

மேலும் காவல் துறையினர் இந்த கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட கும்பலில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து கைதாகி உள்ள 5 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் நகர பகுதியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட இந்த கும்பலால் திருவாரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் கள்ளநோட்டு புழக்கம் என்பது சமூகத்தில் அதிக அளவில் இல்லாமல் இருந்தது. தற்போது கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டு திருவாரூர் நகரப்பகுதியில் 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது வணிகர்கள் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருவாரூரில் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது

குறிப்பாக டாஸ்மாக்  மற்றும் கூட்ட நெரிசல் அதிகமாக வணிக நிறுவனங்களில் இந்த கும்பல் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளது. மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி இந்த கள்ள நோட்டு குமரி தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து இந்த கள்ள நோட்டு புழக்கத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டுமென திருவாரூர் நகர பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். மேலும் இந்த கள்ள நோட்டு கும்பல் எந்த இடத்தில் இந்த கள்ள நோட்டுகளை அச்சடிக்கின்றனர். எந்தெந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் இந்த கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு உடையவர்கள் இருக்கிறார்கள் என்றும், இந்த கள்ள நோட்டு கும்பலுக்கு மூளையாக செயல்படுபவர்கள் யார் யார் என்கிற ரீதியிலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.