மேலும் அறிய

தி.மலை: அண்ணன்- தம்பி உள்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..! ஏரியில் குளிக்கச் சென்றபோது பரிதாபம்..!

கலசப்பாக்கம் அருகே ஏரியில் குளிக்க சென்ற அண்ணன்- தம்பி உள்பட 3 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒரு சிறுவன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த லாடவரம் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார்.  இவருடைய மகன்கள் அருள் வயது (10), அஜித் வயது (9), சந்திப் வயது (7). அருள் 5-ம் வகுப்பும், அஜித் 4-ம் வகுப்பும், சந்திப் 2-ம் வகுப்பும் லாடவரம் அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

அதே கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் விவசாயம் செய்து வருகின்றார். இவருக்கு ஒரே மகன் ஜீவன் குமார் வயது (8). இவன் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் வீட்டில் இருந்து நான்கு பேரும் பள்ளிக்கு சென்றுள்ளனர். பள்ளியில் இருந்து 4 மாணவர்களும்  வீட்டுக்கு வந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து  4 பேரும் வீட்டிற்கு வரும் வழியில் நாம் அனைவரும் ஏரிக்கு குளிக்க செல்லாம் என்று பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.

 


தி.மலை: அண்ணன்- தம்பி உள்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..! ஏரியில் குளிக்கச் சென்றபோது பரிதாபம்..!

அதனைத்தொடர்ந்து வீட்டிற்கு சென்ற மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து அதேப் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது 4 மாணவர்களும் ஒரு மாணவன் பள்ளத்தில் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. அந்த மாணவனை  காப்பாற்றுவதற்காக முயன்றுள்ளனர். அப்போது ஒருவர் பின் ஒருவராக நான்கு பேரும் தண்ணீரில் விழுந்து மூழ்கியுள்ளனர்.

அவர்களில் அஜித் என்ற மாணவன் மட்டும் தண்ணீரில் மிதந்தபடி கூச்சல் போட்டு உள்ளார். இதனைக்கேட்ட  அப்பகுதியை  சேர்ந்த ஒருவர் அஜித்தை மீட்டு உள்ளார். மீட்கப்பட்ட அஜித் பயந்து உடனடியாக வீட்டிற்கு ஓட்டியுள்ளார். மற்றவர்கள் தண்ணீரில் மூழ்கியது தெரியாததால் அஜித்தை மீட்டவரும் அங்கிருந்து சென்றுவிட்டார். இரவு 7 மணிக்கு மேல் ஆகியும்  அருள், சந்தீப், ஜீவன்குமார் ஆகிய மூன்று  மாணவர்களும் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் தேடத் தொடங்கினர். அப்போது தான் அந்த மூன்று மாணவர்களும் தண்ணீரில் மூழ்கியது தெரியவந்துள்ளது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் போளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 


தி.மலை: அண்ணன்- தம்பி உள்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..! ஏரியில் குளிக்கச் சென்றபோது பரிதாபம்..!

 தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய அருள், அவனது தம்பி சந்திப் மற்றும் ஜீவன் குமார் ஆகிய மூன்று பேரையும் சடலமாக மீட்டனர். இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கலசப்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த 3 மாணவர்களின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கெங்கநல்லூர் கிராமத்தில் உள்ள ஏரியில் விவசாயத்திற்கு ஏரியில் வண்டல் மண் எடுக்க அளிக்கப்பட்ட அனுமதியை பயண்படுத்தி சில கட்சி பிரமுகர்கள் அதிக அளவில் ஆழமாகவும் வண்டல் மண் அள்ளி மண்னை செங்கல் சூளைக்கு பயண்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் ஏரிகயில் தண்ணீர் நிரம்பியுள்ளது. அதிக அளவில் தோண்டப்பட்ட இடத்தை அறியாத மாணவர்கள் அதில் மாட்டிக்கொண்டு உயிரிழந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget