மேலும் அறிய

Crime : ஷாக்.. பாலுணர்வை தூண்டும் மருந்து தயாரிப்பு.. கடத்தப்பட்ட 295 ஆமைகள்.. மீட்ட கதை என்ன?

கடத்தல்காரர்களிடமிருந்து  மொத்தம் 295 நன்னீர் ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன

பாலுணர்வை தூண்டும் வஸ்துக்களை உருவாக்கக் கடத்தப்பட்ட 295 நன்னீர் ஆமைகளை உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை (STF) ஞாயிற்றுக்கிழமை அன்று மீட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை லக்னவ் மாவட்டத்தில் உள்ள பந்தாரா பகுதியில் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகம் (WCCB) மற்றும் வனத் துறையின் கூட்டு நடவடிக்கையில் மீட்பு செய்யப்பட்டது. பாதுகாக்கப்பட்ட விலங்குகளை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் நபரையும் STF கைது செய்தது.

இது குறித்து கோட்ட வன அலுவலர் (டிஎஃப்ஓ) ரவி சிங் கூறுகையில், “கடத்தல்காரர்களிடமிருந்து  மொத்தம் 295 நன்னீர் ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன. பாதுகாக்கப்பட்ட விலங்குகளை கடத்தியதாக வாசிம் என்பவரை எஸ்டிஎஃப் கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Elizabeth Whetstone (@elizabethwhetstone)

குற்றம் சாட்டப்பட்டவர்கள், விலங்குகளை உணவாகப் பயன்படுத்த அல்லது செல்லப் பிராணியாக வளர்ப்பதற்காக வழங்குவதாக போலீஸாரிடம் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவரின் கூற்றுப்படி, ஆமைகளின் உடல் பாகங்கள் பாலுணர்வை ஏற்படுத்தும் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.

லக்னவ் மாவட்டத்தின் தேராய் பகுதியில் உள்ள சதுப்பு நிலங்கள் மற்றும் ஆறுகளில் இருந்து இந்த ஆமைகள் பிடிக்கப்பட்டதாக STF வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் மற்றும் மியான்மர் வழியாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கடத்தல்காரர்களால் ஆமைகள் கடத்தப்பட இருந்தன.

மீட்கப்பட்ட ஆமைகள் பிறகு வனத்துறையினரால் மீட்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: சில்லுனு காத்து.. ஜன்னலை சாத்து.. மழையுடன் வாட்டி வதைக்கும் குளிர் - நடுங்கும் சென்னை
TN Weather Update: சில்லுனு காத்து.. ஜன்னலை சாத்து.. மழையுடன் வாட்டி வதைக்கும் குளிர் - நடுங்கும் சென்னை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: சில்லுனு காத்து.. ஜன்னலை சாத்து.. மழையுடன் வாட்டி வதைக்கும் குளிர் - நடுங்கும் சென்னை
TN Weather Update: சில்லுனு காத்து.. ஜன்னலை சாத்து.. மழையுடன் வாட்டி வதைக்கும் குளிர் - நடுங்கும் சென்னை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Embed widget