மேலும் அறிய

Crime : ஷாக்.. பாலுணர்வை தூண்டும் மருந்து தயாரிப்பு.. கடத்தப்பட்ட 295 ஆமைகள்.. மீட்ட கதை என்ன?

கடத்தல்காரர்களிடமிருந்து  மொத்தம் 295 நன்னீர் ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன

பாலுணர்வை தூண்டும் வஸ்துக்களை உருவாக்கக் கடத்தப்பட்ட 295 நன்னீர் ஆமைகளை உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை (STF) ஞாயிற்றுக்கிழமை அன்று மீட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை லக்னவ் மாவட்டத்தில் உள்ள பந்தாரா பகுதியில் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகம் (WCCB) மற்றும் வனத் துறையின் கூட்டு நடவடிக்கையில் மீட்பு செய்யப்பட்டது. பாதுகாக்கப்பட்ட விலங்குகளை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் நபரையும் STF கைது செய்தது.

இது குறித்து கோட்ட வன அலுவலர் (டிஎஃப்ஓ) ரவி சிங் கூறுகையில், “கடத்தல்காரர்களிடமிருந்து  மொத்தம் 295 நன்னீர் ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன. பாதுகாக்கப்பட்ட விலங்குகளை கடத்தியதாக வாசிம் என்பவரை எஸ்டிஎஃப் கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Elizabeth Whetstone (@elizabethwhetstone)

குற்றம் சாட்டப்பட்டவர்கள், விலங்குகளை உணவாகப் பயன்படுத்த அல்லது செல்லப் பிராணியாக வளர்ப்பதற்காக வழங்குவதாக போலீஸாரிடம் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவரின் கூற்றுப்படி, ஆமைகளின் உடல் பாகங்கள் பாலுணர்வை ஏற்படுத்தும் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.

லக்னவ் மாவட்டத்தின் தேராய் பகுதியில் உள்ள சதுப்பு நிலங்கள் மற்றும் ஆறுகளில் இருந்து இந்த ஆமைகள் பிடிக்கப்பட்டதாக STF வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் மற்றும் மியான்மர் வழியாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கடத்தல்காரர்களால் ஆமைகள் கடத்தப்பட இருந்தன.

மீட்கப்பட்ட ஆமைகள் பிறகு வனத்துறையினரால் மீட்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Embed widget