மேலும் அறிய

‛ஒரே நபருக்கு 2,117 ஏக்கர் நிலம் பதிவு’ அரசு சேவையை அபூர்வ சேவையாக மாற்றிய சார் பதிவாளர் சஸ்பென்ட்!

2,117 ஏக்கர் நிலத்தை, ஒரே நபருக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்த விவகாரம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே 2,117 ஏக்கர் விவசாய நிலங்களை ஒரே தனிநபருக்கு முறைகேடாக பத்திரப் பதிவு செய்த புகாரின் பேரில் புதுக்கோட்டை சார் பதிவாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


‛ஒரே நபருக்கு 2,117 ஏக்கர் நிலம் பதிவு’ அரசு சேவையை அபூர்வ சேவையாக மாற்றிய சார் பதிவாளர் சஸ்பென்ட்!

தூத்துக்குடி அருகேயுள்ள தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, செந்திலாம்பண்ணை ஆகிய கிராமங்களில் சுமார் 500 விவசாயிகளுக்கு சொந்தமான 2,117 ஏக்கர் விவசாய நிலங்களை ஒரே தனி நபருக்கு முறைகேடாக புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக புகார் எழுந்தது. இதில் 2117 ஏக்கர் விவசாய நிலங்கள் கோவையை சேர்ந்த ஆதிதேவ் அக்கிரிஃபாம் என்ற நிறுவனத்தை சேர்ந்த அன்புராஜ் என்பவருக்கு நெல்லையை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் எழுதி கொடுத்திருப்பதாக, அங்குள்ள புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடந்துள்ளது.


‛ஒரே நபருக்கு 2,117 ஏக்கர் நிலம் பதிவு’ அரசு சேவையை அபூர்வ சேவையாக மாற்றிய சார் பதிவாளர் சஸ்பென்ட்!

இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் பாஜகவினர் மற்றும் விவசாயிகள் புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப் பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். தமிழகத்தில் எங்கு முறைகேடு நடந்தாலும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அனுமதியோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பாஜக தொடர்ந்து போராடும் சார் பதிவாளரின் பதில் திருப்தி இல்லையென்றால் சார்பதிவாளர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா தெரிவித்திருந்தார்.


‛ஒரே நபருக்கு 2,117 ஏக்கர் நிலம் பதிவு’ அரசு சேவையை அபூர்வ சேவையாக மாற்றிய சார் பதிவாளர் சஸ்பென்ட்!

இந்த புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த தமிழக பதிவுத் துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டார். அதன்பேரில் திருநெல்வேலி டிஐஜி கவிதா ராணி மேற்பார்வையில் தூத்துக்குடி ஏஐஜி பால்பாண்டி உடனடியாக விசாரணை நடத்தினார். அதில் விவசாய நிலங்கள் முறைகேடாக ஒரு தனிநபர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.


‛ஒரே நபருக்கு 2,117 ஏக்கர் நிலம் பதிவு’ அரசு சேவையை அபூர்வ சேவையாக மாற்றிய சார் பதிவாளர் சஸ்பென்ட்!

இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சார் பதிவாளர் மோன்தாஸை தற்காலிக பணிநீக்கம் செய்து பதிவுத்துறை திருநெல்வேலி டிஐஜி கவிதா ராணி உத்தரவிட்டார். மேலும், முறைகேடாக ஒரே நபர் பெயருக்கு செய்யப்பட்ட பத்திரப் பதிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. புதுக்கோட்டை சார் பதிவாளர் பொறுப்பை, ஏரல் சார் பதிவாளர் வள்ளியம்மாள் தற்காலிகமாக கவனித்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2,117 ஏக்கர் நிலங்கள் ஒரே நபருக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிட்டிசன் படத்தில் தான் அத்திப்பட்டி காணாமல் போகுமா, முறைகேடாக பத்திரப்பதிவு செய்தாலும் கிராமம் மட்டுமல்ல விவசாய நிலத்தோடு விவசாயிகளும் காணாமல் போகக்கூடிய நிலைதான் இருக்கு எனக்கூறும் கிராமத்தினர், இதற்கு துணைபோன அதிகாரிகளையும், மூளையாக இருந்த கோயம்புத்தூர் செந்தில் மீதும் கடும் நடவடிக்கை வேண்டும் என்கின்றனர் கிராமமக்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Viral Video: கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
Embed widget