மேலும் அறிய

வழிப்பறிக்கு மறுப்பு... மனம் திருந்தியவர் வீட்டில் தாக்குதல்: பெட்ரோல் குண்டு வழக்கில் திருப்பம்!

வந்தவாசி அடுத்த மேல்மா கிராமத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் 12 பேரை கைது செய்த போலீசார், மூன்று கத்திகள், நான்கு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மேல்மா கிராமத்தைச் சேர்ந்தவர் ஓசூரான் வயது (35) இவர் சென்னை குன்றத்தூரில் உள்ள ஒரு வெல்டிங் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் இவர் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறைக்குச் சென்று வெளியே வந்துள்ளார் என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வந்தவாசி அடுத்த மேல்மா கிராமத்தில் நேற்று இரவு ஓசூரான் வீட்டின் முன்பு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டுகள் வீசி விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இது குறித்து ஓசூரான் வந்தவாசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

 


வழிப்பறிக்கு மறுப்பு... மனம் திருந்தியவர் வீட்டில் தாக்குதல்: பெட்ரோல் குண்டு வழக்கில் திருப்பம்!

இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டனர். பின்னர் திருவண்ணாமலை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா தலைமையில் கொண்ட  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து துணை கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து இரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது விழுதுபட்டு கிராமத்தில் சபரிநாதன் என்பவரின் நிலத்தில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விரைந்து சென்று  12 நபர்களை  காவல்துறையினர் சுற்றி வளைத்து  கைது செய்தனர்.

 


வழிப்பறிக்கு மறுப்பு... மனம் திருந்தியவர் வீட்டில் தாக்குதல்: பெட்ரோல் குண்டு வழக்கில் திருப்பம்!

 

மேலும் காவலதுறையினர் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டுடதில்  விழுதுபட்டு கிராமத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பதும் தெரியவந்தது. மேலும் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர்கள் முருகன்,ரிஷினாத்,கிரிதரன், முகமதுஆசிக், துரைமுருகன், தமிழ்வேலன், கார்த்திகேயன், தினேஷ், அன்பு,சக்திவேல்,வசந்த் ஆகியோர் தெரியவந்தது மேலும் விசாரணையில்  சிறையில் இருந்து வெளியே வந்த ஓசூரான் மற்றும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஆகியோர் பல்வேறு குற்றச் செயலுக்கு சிறையில் சென்று வெளியே வந்துள்ளதும் ஓசூரானை மீண்டும் வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு செயலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் குற்றச் செயலுக்கு வர மறுத்ததால் ஓசூரான் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசியது தெரியவந்தது.  மேலும் இவர்கள் 2 நபர்கள்  சென்னை பரங்கிமலை விருகம்பாக்கம் வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து 12 நபர்களை கைது செய்து அவரிடமிருந்து மூன்று கத்திகள் 4 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்தில் வந்தவாசி காவல்துறையின்  நடவடிக்கை எடுத்து 12 குற்றவாளி நபர்களை  கைது செய்துள்ளனர்.12 மணிநேரத்தில் குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை அப்பகுதி பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Embed widget