மேலும் அறிய
கொரோனா அச்சம் காரணமாக பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி
கொரோனா இரண்டாம் அலை அச்சம் காரணமாக வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தன.

மாதிரிப்படம்
வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,244.91 புள்ளிகள் குறைந்து 47,587.12 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 346.50 சரிந்து 14,271.35 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கொரோனா இரண்டாவது அலை அச்சத்தால், பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
Before You Go
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















