மேலும் அறிய
கொரோனா அச்சம் காரணமாக பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி
கொரோனா இரண்டாம் அலை அச்சம் காரணமாக வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தன.

மாதிரிப்படம்
வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,244.91 புள்ளிகள் குறைந்து 47,587.12 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 346.50 சரிந்து 14,271.35 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கொரோனா இரண்டாவது அலை அச்சத்தால், பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
லைப்ஸ்டைல்





















