மேலும் அறிய

Benefits of filing ITR: வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்தால் தனி நபருக்கு இவ்வளவு நன்மைகளா? லிஸ்ட் இதோ

Benefits of filing ITR: வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதன் மூலம், தனிநபர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Benefits of filing ITR: வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதன் மூலம், தனிநபர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதன் நன்மைகள்:

2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு வழங்கும் பல்வேறு விலக்குகள் காரணமாக,  இந்தியாவில் வருமான வரி வரம்புக்குள் வருபவர்கள் எண்ணிக்கை குறைவு தான். அதேநேரம்,  வருமான வரி வரம்பிற்குள் வராத நபர்களும், வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யலாம். இதனால் கிடைக்கும் நன்மைகளைக் கருத்தில் கொண்டே, வருமான வரி வரம்பிற்குள் வராத வருமானம் உள்ளவர்களும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர். எதிர்காலத்தில் இதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம். கடன் வாங்கும் போதும், தொழில் தொடங்கும் போதும், எந்த நாட்டிற்கு விசா வாங்கும் போதும், குழந்தைகளை வெளிநாடுகளுக்கு படிக்க அனுப்பும் போதும் தனிநபர்களுக்கு ITR மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தனிநபர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

  • வருமான வரி அறிக்கை  என்பது எந்தவொரு நபரின் வருமானத்திற்கும் உறுதியான ஆதாரமாகும். இதனை அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் வருமானச் சான்றாக ஏற்றுக்கொள்கின்றன. இதனை அடிப்படையாக கொண்டு வாகனக் கடன் அல்லது வீட்டுக் கடன் உட்பட எந்த வகையான கடனையும் விரைவாகப் பெறலாம்.
  • நீங்கள் வேறொரு நாட்டிற்குச் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது உங்கள் வருமானத்திற்கான ஆதாரத்தை வழங்குமாறு கேட்கப்படலாம். ITR வருமானத்திற்கான உறுதியான ஆதாரம் என்பதால், அதைச் சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் எளிதாக விசாவைப் பெறலாம். உங்கள் பயணச் செலவுகளை உங்களால் ஏற்க முடியும் என்று மற்ற நாட்டு அதிகாரிகளுக்கு ITR உறுதியளிக்கிறது.
  • இப்போது காப்பீட்டு நிறுவனங்கள் கூட பெரிய டேர்ம் பிளான்களை எடுப்பவர்களிடம் ஐடிஆர் ரசீதுகளைக் கேட்கத் தொடங்கியுள்ளன. உண்மையில், அவர்கள் காப்பீட்டாளரின் வருமான ஆதாரத்தை அறியவும் அதன் ஒழுங்கை சரிபார்க்கவும் வருமான வரிக்கணக்கு விவரங்களை நம்பியுள்ளனர்.
  • பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களுக்கும் ஐடிஆர் மிகவும் உதவியாக இருக்கும். இவற்றில் நஷ்டம் ஏற்பட்டால், அந்த இழப்பை அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் சென்று வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது அவசியம். அடுத்த ஆண்டு, மூலதன ஆதாயம் இருந்தால், நஷ்டம் லாபத்திற்கு எதிராக சரிசெய்யப்படும், இது உங்களுக்கு வரி விலக்கின் பலனைத் தரும்.
  • உங்கள் வருமானம் வருமான வரி வரம்பிற்குள் வரவில்லையென்றாலும், சில காரணங்களால் TDS கழிக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் RTR ஐ தாக்கல் செய்யும் போது மட்டுமே பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். ஐடிஆர் தாக்கல் செய்யப்பட்ட பிறகுதான், உங்களுக்கு வரிப் பொறுப்பு இருக்கிறதா இல்லையா என்பதை வருமான வரித்துறை மதிப்பிடும்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் -  திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் - திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
Embed widget