மேலும் அறிய

விவசாய நகை கடனை முறையாக திருப்பிச் செலுத்துவோருக்கு மானியம்

விவசாயிகளுக்கு 7 சதவிகித வட்டி என்ற விகிதத்தில் விவசாய நகை கடன் வழங்கப்பட்டு வருகின்றது

விவசாய நகை கடனை முறையாக திருப்பிச் செலுத்துவோருக்கு மானியம் வழங்கப்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலையில் பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை பெருமளவு இழந்து வருகின்றனர். ஓர் ஆண்டினை கடந்தும் தளர்வுகளோடு தொடரும் ஊரடங்கினாள் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை பெரிதும் இழந்து வருகின்றனர். ஆனால் முறையான ஊரடங்கு மட்டுமே தொற்றின் அளவை குறைக்க ஒரே வழி என்பது வல்லுனர்களின் கருத்து இந்நிலையில் இந்த இக்கட்டான சூழலில் விவசாய நகை கடனை முறையாக திருப்பிச் செலுத்துவோருக்கு மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.


விவசாய நகை கடனை முறையாக திருப்பிச் செலுத்துவோருக்கு மானியம்  

விவசாயிகளுக்கு 7 சதவிகித வட்டி என்ற விகிதத்தில் விவசாய நகை கடன் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த கடனை முறையாக திருப்பிச் செலுத்துவோர்க்கு மானியமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த மணியத்திற்கான நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து விவசாய நகை கடனுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் கடந்த 2019ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. இந்த தருணத்தில் கொரோனாவின் பரவல் காரணமாக விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ள நிலையில், வாங்கி நகைக்கடனை முறையாக செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.   


விவசாய நகை கடனை முறையாக திருப்பிச் செலுத்துவோருக்கு மானியம்

விவசாயிகளின் இந்த இக்கட்டான சூழலில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் வருகின்ற 30ம் தேதி வரையிலான தேதிகளில் நகைகளுக்கான 7 சதவிகித வட்டியில் 3 சதவிகிதம் மானியமாக வழங்க வேண்டும் என்று நபார்டு வாங்கின சார்பில் அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மேற்குறிப்பிட்ட காலத்தில் நகை கடனை சரியாக செலுத்தியவர்களுக்கு இந்த மாதத்தின் இறுதிக்குள் 3 சதவிகிதம் வட்டித்தொகை மானியமாக கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதனால், நகை கடன் முறையாக செலுத்தியவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் 3 சதவீத வட்டித்தொகை மானியமாக, அவர்களது வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும் என்று நபார்டு வங்கி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் தற்போது தொற்றின் அளவு குறைய தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று 31ஆயிரத்து 360 பேர் குணமாகியுள்ளனர். தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 351 பேர் உயிரிழந்தனர். தற்போது, மாநில அளவில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்துதலிலும், மருத்துவமனை சிகிச்சையிலும் இருக்கின்றனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அன்றாட தொற்று பாதிப்பானது, நேற்று அதிக அளவாக கோவை மாவட்டத்தில் 2,564 பேருக்கும் ஈரோட்டில் 1,646 பேருக்கும் சென்னையில் 1,530 பேருக்கும் திருப்பூரில் 1,027 பேருக்கும் கண்டறியப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 997 பேருக்கும் செங்கல்பட்டில் 837 பேருக்கும் தஞ்சையில் 831 பேருக்கும் நாமக்கல்லில் 597 பேருக்கும் திருச்சியில் 548 பேருக்கும் நீலகிரியில் 503 பேருக்கும் நாகையில் 492 பேருக்கும் நேற்று தொற்று உறுதிசெய்யப்பட்டது. 

தலைப்பு செய்திகள்

ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget