மேலும் அறிய

NPS Vatsalya Scheme: குழந்தைகளின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க சூப்பர் திட்டம்- என்பிஎஸ் வாத்சல்யா பற்றி தெரியுமா?

NPS Vatsalya Scheme Details: என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் ஏற்கெனவே இருக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் நீட்சி ஆகும். இது குழந்தைகளுக்கான முதலீட்டை முதன்மையாக வைத்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பின்படி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தில் சேர்வதற்கான ஆன்லைன் தளத்தைத் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு PRAN எனப்படும் நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்ணையும் அளிக்கிறார். இதுதொடர்பாக நாடு முழுவதும் 75 இடங்களில் NPS Vatsalya நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், NPS Vatsalya திட்டம் என்றால் என்ன? யாரெல்லாம் இதில் சேர முடியும்? திட்டத்தின் பயன் குறித்துக் காணலாம்.

வாத்சல்யா திட்டம் என்றால் என்ன? (What is NPS Vatsalya scheme?)

என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் ஏற்கெனவே இருக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் நீட்சி ஆகும். இது குழந்தைகளுக்கான முதலீட்டை முதன்மையாக வைத்துள்ளது. இந்தத் திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) மேலாண்மை செய்கிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து பெற்றோர் முதலீடு செய்யலாம். இதன்மூலம் எல்லா வகையான பொருளாதார நிலையில் இருக்கும் குடும்பத்தினரும் வாத்சல்யா திட்டத்தில் சேர முடியும்.

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் சிறு வயதில் இருந்தே இந்தத் திட்டத்தில் சேரலாம். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, முதலீட்டுக்குக் கூட்டு வட்டி வழங்கப்படும்.  

என்ன தகுதி?

* இந்தியக் குடிமகனாக இருக்கும் பெற்றோரே இந்தத் திட்டத்தில் சேர முடியும்.

* குழந்தைக்கு 18 வயதுக்கு உள்ளாக இருக்க வேண்டும்.

* கேஒய்சி (KYC - Know Your Customer) செய்திருக்க வேண்டும்.


NPS Vatsalya Scheme: குழந்தைகளின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க சூப்பர் திட்டம்- என்பிஎஸ் வாத்சல்யா பற்றி தெரியுமா?

பணத்தைப் பெறுவது எப்படி?

என்பிஎஸ் வாத்சல்யா கணக்கைத் திறந்தபிறகு 3 ஆண்டுகள் கழித்தே, பணத்தை எடுக்க முடியும். எனினும் பகுதி அளவு மட்டுமே எடுக்க முடியும்.

குழந்தைகள் 18 வயதை எட்டும் வரை, படிப்பு, குறிப்பிட்ட உடல் நலக்குறைவு, 75 சதவீத உடல் ஊனம் ஆகிய காரணங்களுக்காக 3 முறை வரை பணத்தை எடுக்கலாம்.

18 வயது நிரம்பியதும் என்ன செய்யலாம்?

18 வயது ஆனதுடன் இந்தத் திட்டத்தில் உள்ள மொத்தப் பணத்தையும் ஒட்டுமொத்தமாகப் பெற்றுக் கொள்ளலாம். எனினும் 2.5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால் எடுக்க முடியும். அதற்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில், இருக்கும் பணத்தில் 20 சதவீதத் தொகையை ஒரே கட்டமாக எடுக்க முடியும்.

அதேபோல என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தின் கணக்கை, குழந்தைகள் தேவையான வயதை (18) அடைந்தவுடன், வழக்கமான என்பிஎஸ் கணக்காக (NPS Account) எளிதாக மாற்றலாம். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Ceasefire Effect in SENSEX: போர்நிறுத்தத்தால் எகிறிய பங்குச்சந்தைகள்; ரூ.15 லட்சம் கோடியை அள்ளிய முதலீட்டாளர்கள்; ஜாலிதான்
போர்நிறுத்தத்தால் எகிறிய பங்குச்சந்தைகள்; ரூ.15 லட்சம் கோடியை அள்ளிய முதலீட்டாளர்கள்; ஜாலிதான்
RBI MPC Meeting: பாலை வார்த்த ஆர்பிஐ.. ரெப்போ வட்டி விகித மாற்றம் தொடர்பான முடிவு அறிவிப்பு - பொதுமக்கள் நிம்மதி
RBI MPC Meeting: பாலை வார்த்த ஆர்பிஐ.. ரெப்போ வட்டி விகித மாற்றம் தொடர்பான முடிவு அறிவிப்பு - பொதுமக்கள் நிம்மதி
Gold Rate Today : அடேங்கப்பா... ஒரே நாளில் தங்கம் விலை இவ்வளவு உயர்வா.! ஷாக் கொடுத்த வெள்ளி விலை- காரணம் என்ன.?
அடேங்கப்பா... ஒரே நாளில் தங்கம் விலை இவ்வளவு உயர்வா.! ஷாக் கொடுத்த வெள்ளி விலை- காரணம் என்ன.?
லக்குன்னா இப்படி இருக்கணும்; குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட லாட்டரிக்கு 1 கோடி ரூபாய் முதல் பரிசு!
லக்குன்னா இப்படி இருக்கணும்; குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட லாட்டரிக்கு 1 கோடி ரூபாய் முதல் பரிசு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?
தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
ஃபார்ச்சுனருக்கு வரப்போது சவால்! அறிமுகமாகுது புதிய MG Majestor - எப்போது?
ஃபார்ச்சுனருக்கு வரப்போது சவால்! அறிமுகமாகுது புதிய MG Majestor - எப்போது?
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
Embed widget