மேலும் அறிய

Income Tax Refund:வருமான வரி ரீஃபண்ட் தாமதம் ஆகிறதா? ஏன்? தெரிந்துகொள்ள வேண்டியவை..

நீங்கள் உரிய நேரத்தில் உங்களுடைய ஐ.டி. ரீஃபண்ட்(IT Refund) தொகை வந்து சேர வேண்டும் என்று நினைத்தால், அதற்கு முதலில் உரிய நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்தியாவில், வருமான வரி தாக்கல் செய்தோருக்கு வருமான வரி துறை திரும்பி செலுத்த வேண்டிய தொகை கிடைப்பதற்கு சில நேரங்களில் தாமதம் ஆகலாம். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

வருமான வரி ரீஃபண்டின் நிலையை எப்படி தெரிந்துகொள்வது:

உங்கள் வருமான வரிக் கணக்கை நீங்கள் தாக்கல் செய்தவுடன், வருமான வரி துறை  நிதியாண்டில் நீங்கள் கூடுதலாக வரி செலுத்தி இருந்தால் பணத்தைத் திரும்ப கொடுக்கிறது.

பொதுவாக, வருமான வரி திரும்பப்பெறுதல் சில வாரங்களுக்குள் மதிப்பீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். சில நேரங்களில், மாதங்கள் கூட ஆகலாம்.

எனவே, உங்கள் வருமான வரியைத்(Income Tax) தாக்கல் செய்த பிறகு, இரண்டு வாரங்களுக்குப் பிறகு பணத்தைத் திரும்பப்பெறும் நிலையை நீங்கள் கண்காணிக்க வேண்டும். உங்கள் வருவான வரி ரீஃபண்ட்(Income Tax Refund) நிலையைச் சரிபார்க்க, www.incometaxindia.gov.in   அல்லது www.tin-nsdl.com  என்ற இணையத்தளத்தில் ’வரித் திரும்பப்பெறுதலின் நிலை’ (Status of Tax Refunds) என்பதை கிளிக் செய்து, உங்கள் PAN மற்றும் உங்கள் பணத்தைத் திரும்பப்பெறுதல் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு ஆண்டை (assessment year-AY) உள்ளிடவும்.

  1. தாமதமான தாக்கல்:

நீங்கள் உரிய நேரத்தில் உங்களுடைய ஐ.டி. ரீஃபண்ட் தொகை வந்து சேர வேண்டும் என்று நினைத்தால், அதற்கு முதலில் உரிய நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். பின்னர், அவர்கள் அளிக்கும் கால அவகாசத்திற்குள் தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

  1. தரவுகள் தவறாக இருக்கக் கூடாது:

வருமான வரி அதிகாரிகளிடம்  அளிக்கும் தகவல்கள் உண்மையானதாக இருத்தல் அவசியம்.  சிலர், அவர்களின் ஆதார் கார்டில் தொடங்கி, அடிப்படை ஆவணங்கள் என அனைத்து தரவுகளின் விவரங்களையும் சரியான நேரத்தில் பதிவு செய்யாமல் இருப்பது மிகவும் தவறானது ஆகும். நீங்கள் அளிக்கும் ஆவணங்கள் உள்ள தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டும். ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளில் மாறுபட்ட வகையில் தகவல் இருக்கக் கூடாது.

  1. Tonnage Tax System (TTS) சரியில்லாமல் இருப்பது:

ஃபார்ம் 16-ல் பூர்த்தி செய்யும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்க வேண்டும். குறிப்பாக, உங்களின் பி.எஃப். தொகை பிடித்தம்,அதன் கணக்கு எண் ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும்.

  1. நேரடி சோதனையின்போது கவனம்:

வருமான வரி துறைக்கு கொடுக்கப்பட்ட தகவல் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு நேரடியாக வந்து தகவல்களை உறுதி செய்வார்கள். அந்த சமயத்தில் உங்களின் அலட்சியம், அல்லது தவறான முகவரி என்று தெரிந்தால், உங்களில் அப்ளிக்கேஷன் கேன்சல் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது.

மேலும், வங்கி கணக்கு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்கப்படாமல் இருப்பது, தவறனா தொடர்பு எண்கள், முகவரி, ஈ.மெயில் முகவரி ஆகியவை தவறாக இருப்பினும் உங்கள் வருமான வரி ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதமாகும்.

நிர்மலா குறித்த பதிவால் காங்கிரஸ் சங்கடம்? திடீரென ராகுல் சந்திப்பை பதிவிட்ட நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

PMK : தமிழ்நாட்டுக்கு 60 மாவட்டம்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு.. பா.ம.க. பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget