மேலும் அறிய

RaghuramRajan | அதிகரிக்கும் க்ரிப்டோகரன்சி மயம்: இந்திய ரூபாய் நோட்டுக்கு ஆபத்தா? - ரகுராம் ராஜன் சொன்னது என்ன?

சீனா ஏற்கெனவே தனது யுவானை டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் நாணயங்களை அறிமுகப்படுத்துவதால் பேப்பர் பில் பயன்பாட்டில் இருப்பது கணிசமாகக் குறைந்துவிடும். 

க்ரிப்டோ கரன்ஸி ஆதிக்கம் சர்வதேச நாடுகளில் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு நாடுகள் தங்களது நாணயங்களை டிஜிட்டல் நாணயங்களாக வெள்ளோட்டம் விட்டு அறிமுகப்படுத்தி வருகிறது. சீனா ஏற்கெனவே தனது யுவானை டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்துவதால் பேப்பர் பில் பயன்பாட்டில் இருப்பது கணிசமாகக் குறைந்துவிடும். 

இதற்கிடையே அமெரிக்காவும் தனது டிஜிட்டல் டாலர்களைப் பயன்பாட்டில் விட இருப்பதாகத் தற்போது அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அமெரிக்க மத்திய வங்கி இதுகுறித்து அதிகாரபூர்வமாக எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில் அமெரிக்க டாலர் டிஜிட்டல் முறையில் பயன்பாட்டுக்கு வருவது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. 

இதுகுறித்து ப்ளூம்பெர்க் ஊடகத்துக்குப் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அளித்துள்ள பேட்டியும் தற்போது வைரலாகி வருகிறது. ரகுராம் ராஜன் சர்வதேச நிதியத்தின் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரகுராம் ராஜன் அளித்துள்ள பேட்டியில், ‘டிஜிட்டல் டாலர்கள் பயன்பாட்டுக்கு வருவது பணம் எல்லோரிடமும் இருப்பதற்கு வழிவகை செய்யும். காகிதத்தில் பணம் இருக்கும் காலத்தில் இதுபோன்று ஜனநாயக முறையிலான பணப்பரிமாற்றம் சாத்தியமில்லை. ஆனால் டிஜிட்டல் டாலர்களில் அது சாத்தியம். அதனால் ஏழை நாடுகளில் அமெரிக்கா தனது டிஜிட்டல் டாலர்களைப் புழக்கத்தில் விடுவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இறங்குமுகமாக அந்த நாட்டின் உள்ளூர் நாணயங்களின் மதிப்பை இது குறைத்துவிடும். மக்கள் அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்துவது அதிகரித்து உள்ளூர் பணத்தைப் பயன்படுத்துவது குறையும். இதனால் அந்த நாட்டின் அரசுகள் நாணய நோட்டுகளை அச்சிடுவதற்கான உரிமத்தை இழக்கும். இது சர்வதேசப் பொருளாதாரத்தில் ஜனநாயக நாடுகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அமெரிக்க டாலருக்கு நிகரான க்ரிப்டோ கரன்சியின் மதிப்பு வரலாற்றுச்சாதனையாக $67,000 என்கிற இலக்கை அண்மையில் எட்டியிருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான க்ரிப்டோ கரன்சி மதிப்பு அமெரிக்க டாலரை விட அதிகரித்து வருவதும் கூட டிஜிட்டல் டாலர்களைப் புழக்கத்தில் விடக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bloomberg Business (@bloombergbusiness)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget