மேலும் அறிய

75 Years of Independence: இந்திய சுதந்திரமும்.. ஓவியமும்.. ஒரு வரலாற்று பின்னணி

இந்தியா நாடு சுதந்திரம் அடைந்த இந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் 75 ஆண்டுகள் நிறைவு அடைந்துவிட்டது. இதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கொண்டாட்டங்களை கடந்த ஓராண்டாக செய்து வந்தன. அத்துடன் பல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக, இந்திய சுதந்திரத்தில் பல தலைவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் மகாத்மா காந்தியடிகள் மற்றும் முன்னாள் பிரதமர் நேரு. 

சமீப காலங்களாக இந்த முக்கிய தலைவர்களின் பங்களிப்பை கேள்வி எழுப்பும் வகையில் சமீபத்தில் கருத்துகள் எழுந்து வருகின்றன. அத்துடன் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெற்றி ஆகியவை இதுபோன்ற கருத்துகளை மேலோங்கி இருக்கும் வகையில் காட்டுகின்றன. கடந்த சில ஆண்டுகளாவே இது தொடர்பான கருத்துகள் வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் மேலோங்கி வருகிறது. வரலாறு சம்பவங்களை இதுபோன்ற சமூக வலைதளங்களில் படிப்பவர்களுக்கு இப்படி தான் கருத்துகள் தோன்றும்.

சுதந்திர போராட்டம் தொடர்பாக எளிதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த சமயத்தில் இருந்த ஓவியங்களை மற்றும் ஓவியர்களின் படைப்புகளை பார்க்க வேண்டும். அவர்கள் அப்போதைய நிலையை மிகவும் எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தெரிவிப்பார்கள். சுதந்திரம் தொடர்பான ஓவியங்களில் பொதுவாக காந்தியடிகளை முக்கியமான நபராக ஓவியர்கள் சித்தரித்திருப்பார்கள். குறிப்பாக சம்பாரான் சத்தியாகிரகம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட போராட்டங்களில் காந்தியடிகளை முக்கியமான நபராக சித்தரித்திருப்பார்கள். இதன்மூலம் அவருடைய பங்கு எத்தகைய சிறப்புடையது என்று தெரிந்து கொள்ளலாம். 


75 Years of Independence: இந்திய சுதந்திரமும்.. ஓவியமும்.. ஒரு வரலாற்று பின்னணி

குறிப்பாக கான்பூர் பகுதியில் ஷியாம் சுந்தர் லால் என்பவர் ஓவியம் தொடர்பான தொழிலை நடத்தி வந்தார். அவருடைய ஓவிய கூடத்திற்கு பிரபு தாயல் என்பவர் பல ஓவியங்களை கொடுத்து வந்தார். அப்போது இருந்த ஓவியர்களைவிட மிகவும் வித்தியாசமான ஓவியங்களை இவர் வரைந்து வந்தார். அந்தவகையில் சத்தியகிரக போராட்டம் தொடர்பாக மகாத்மா காந்தி தொடர்பாக ஒரு படத்தை வரைந்திருந்தார். அதில் காந்தி நடுவில் அமர்ந்திருப்பது போலவும், பின்புறத்தில் மோத்திலால் நேரு மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகிய இருவரும் இருப்பது போல் ஓவியம் அமைந்திருந்தது. 

இதைத் தொடர்ந்து அவருடைய மற்றொரு முக்கியமான ஓவியம் ஒன்று இருந்தது. அதில் சுதந்திர போராட்டத்தை ராவணன் -ராமர் சண்டையை போல் சித்தரித்து வரைந்திருந்தார். அதில் காந்தியடிகள் தன்னுடைய அகிம்சை கொள்கைகளை வைத்து வன்முறையை கையாண்ட பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக எப்படி செயல்பட்டார் என்பதை காட்டினார். 


75 Years of Independence: இந்திய சுதந்திரமும்.. ஓவியமும்.. ஒரு வரலாற்று பின்னணி

அந்த ஓவியத்தில் காந்தியடிகளுக்கு உதவியாக அனுமானை போல் நேரு சித்தரிக்கப்பட்டிருந்தார். மேலும் காந்தியடிகளின் கையில் வில் அம்புகளுக்கு பதிலாக அவருக்கு மிகவும் நெருக்கமான சக்கரம் இருந்தது. இந்த ஓவியம் பலரையும் கவர்ந்தது. இவை தவிர பல்வேறு இவருடைய பல்வேறு ஓவியங்கள் சுதந்திர போராட்டம் தொடர்பாக பலருடைய வரவேற்பை பெற்றது. எனினும் சமீப காலங்களாக இவருடைய சில ஓவியங்களுக்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இவருடைய ஓவியங்கள் சுதந்திர போராட்டத்தை மட்டும் குறிக்கவில்லை அவை சுதந்திர இந்தியாவின் அடையாளத்தை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் கருத்துகளாகும். இதற்கும் ஏபிபி நாடுவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
"இந்து என சொல்வது வெட்கக்கேடான விஷயமல்ல" ஆர்.எஸ்.எஸ் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?
"இந்து என சொல்வது வெட்கக்கேடான விஷயமல்ல" ஆர்.எஸ்.எஸ் சொன்னது என்ன?
"கபட நாடக திமுக அரசு" அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த விஜய்!
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
Dindigul Leoni:
Dindigul Leoni: "அண்ணாமலையால் இதை செய்ய முடியுமா? 2026-ல் ஜீரோ தான்... " சவால்விட்ட லியோனி
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Embed widget