மேலும் அறிய

அமாவாசையில் முன்னோர்களை வழிபாடு செய்வது ஏன்?

முன்னோர்களை வணங்காமல் தவிர்த்தால் திருமணம் உள்ளிட்ட சுப காரிய தடைகள், குழந்தை பாக்கிய தடை, தொழில் வளர்ச்சியின்மை, தொழில் தடை, உத்தியோகத்தில் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை, தீராத நோய் ஏற்பட வாய்ப்பு

அமாவாசை அன்று முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன, குறிப்பாக ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய உள்ள காலம் தேவர்களுக்கு இரவு நேரம் என்பதால் அவர்கள் ஓய்வுக்கு சென்றுவிடுவார்கள், அந்த நேரத்தில் நம் முன்னோர்கள் நம்மை காப்பாற்றுவதற்காக பித்ருலோகத்தில் இருந்து வர வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வதால் பூமிக்கு வருகிறார்கள்.

அதே போல தேவர்களின் ஓய்வு காலத்தில் பூமிக்கு வந்து நம்மை ஆசிர்வதித்து காப்பாற்றியதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லி விதமாக அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பதாக சாஸ்திரம் சொல்லும் கதையாகும், ஒவ்வொரு அமாவாசை அன்றும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய இயலாத பட்சத்தில் வருடத்தின் முக்கிய அமாவாசை தினங்களான ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் கொடுப்பது அவசியம் என்கின்றனர் நம் மூத்தோர்கள்.


அமாவாசையில் முன்னோர்களை வழிபாடு செய்வது ஏன்?

இந்து மதத்தில் தேவர்கள் என்பவர்கள் எத்தகையானவர்கள் என்றால், கடவுள் என்பவன் இந்துமத தத்துவப்படி ஒருவனே, அவனே படைக்கும் போது பிரம்மாவாகவும், காக்கும் போது விஷ்ணுவாகவும், அழிக்கும் போது சிவனாகவும் இருக்கிறான். கடவுளால் படைக்கப்பட்ட பிரபஞ்சத்தையும், உலகங்களையும், உலகத்தின் உயிர்களையும் அதனதன் வாழ்வுக்கு ஏற்றுவாறு ஒழுங்குபடுத்தி அமைத்து கொடுப்பது தேவர்கள் ஆகும். 

அமாவாசையில் முன்னோர்களை வழிபாடு செய்வது ஏன்?

இது ஒரு புறம் இருக்க,  பேச்சு வழக்கில் கூட யார் செய்த பாவமோ இப்போ நான் அனுபவிக்கிறேன் என்று பலரும் கூறும் வார்த்தையாக நாம் கேட்டு இருக்கலாம்,  நம் முன்னோர்கள்  தெரிந்தோ, தெரியாமலோ பல தவறுகளையும், பாவங்களையும் செய்து இருக்கலாம்,அது நமக்கோ நம் சந்ததியினருக்கோ வந்து சேரும் என சொல்வதுண்டு, முன்னோரின் ஆன்மா மேல் உலகில் எந்த மாதிரியான பலன் அனுபவிக்கிறார்கள் என தெரியாது என்பதாலும் நல்ல நிலையில் இல்லாமல் மேல் உலகில் கஷ்டப்பட்டார்கள் என்றால் நாம் அமாவாசை நாளில் செய்யும் தர்ப்பணம் அவர்களுக்கு நல்ல வழியை காட்டும் எனவும், அதனால் அவர்களின் சந்ததியினர் நற்பலனை அடைவார்கள் என நம்  முன்னோர்கள் நமக்கு கூறி உள்ளனர்.

அதே நேரத்தில் அமாவாசை நாளன்று முன்னோர்கள் பூமிக்கு வரும் வேளையில் அந்த குடும்பத்தினர் தர்ப்பணம் செய்யவில்லை என்றால் பூமிக்கு வந்த முன்னோர்கள் நம் குடும்பத்தினர் வரவில்லை என ஏமாற்றமடைந்து செல்வதுண்டு, இதனாலேயே  முன்னோர்களை வணங்காமல் தவிர்த்தால் திருமணம் உள்ளிட்ட சுப காரிய தடைகள், குழந்தை பாக்கிய தடை, தொழில் வளர்ச்சியின்மை, தொழில் தடை, உத்தியோகத்தில் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை, தீராத நோய், நீங்காத வறுமை, அகால மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது,  


அமாவாசையில் முன்னோர்களை வழிபாடு செய்வது ஏன்?

அதே போல மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் இந்த உலகிற்கு வர முக்கியமானவர்கள் நம் முன்னோர்கள் தான். அப்படிப்பட்ட முன்னோர்களை நாம்  எப்போதுமே மறக்கக் கூடாது என்பதற்காகவும் முன்னோர்கள் வழிபாடு செய்வதாக சொல்லப்படுவதும் உண்டு, சாதாரணமாகவே நம் வாழ்க்கையில் நம்மை  நல்ல நிலையில் உயர்த்தி விடும் நபரை நாம் மறப்பதில்லை. அதேபோல தான் நமக்கு வாழ்க்கை கொடுத்த நம் பெற்றோர், முன்னோர்களை மறக்கக் கூடாது என்பதற்காக இந்த தர்ப்பணம் கொடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. எது எப்படி இருந்தாலும் நம்மை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி நமக்கு முன்னுதாரணமாய் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை எப்போதும் நினைவு கூற இயலாது என்பதால் இது போன்ற தினங்களிலாவது  வழிபாடு செய்து நம் முன்னோர்களை நினைவு கூறுவோம் 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget