Madurai: மீனாட்சியம்மன் கோயில் யானைக்கு தாய்லாந்து மருத்துவக்குழு சிகிச்சை; அமைச்சர் பிடிஆர் ஆய்வு
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் யானைக்கு கண்பார்வை பாதிப்பு சிகிச்சை மேற்கொள்வது தொடர்பாக தாய்லாந்து மருத்துவர்கள் குழு நேரில் ஆய்வு.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , கோயில் யானை பார்வதிக்கு கண் பார்வை பாதிப்பு சிகிச்சை மேற்கொள்வது தொடர்பாக தாய்லாந்து மருத்துவர்கள் குழு மேற்கொண்ட ஆய்வினை நேரில் பார்வையிட்டார்.
தாய்லாந்து மருத்துவக் குழுவினருடன் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பார்வதி யானைக்கு அளிக்கப்பட்டு வரும் கண் சிகிச்சை குறித்த முன்னேற்றத்தை முதற்கட்ட ஆய்வு செய்தார் நிதி அமைச்சர் - @ptrmadurai @johnraja303 | @TRBRajaa | #Madurai | #meenakshiammantemple | @abpnadu pic.twitter.com/OKUGkNE2HV
— Arunchinna (@iamarunchinna) June 26, 2022


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















