மேலும் அறிய

ஒரு நாள் மட்டும் பக்தர்கள் கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு வணங்கலாம் - எங்கு தெரியுமா..?

ஆனி மாதம் ஆஷாட ஏகாதேசி விழாவை முன்னிட்டு பக்தர்கள் கருவறைக்கு சென்று சுவாமி தொட்டு தரிசிக்கும் நிகழ்ச்சி 100 ஆண்டுகளுக்கு மேல் கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் நடைபெற்று வருகிறது.

கரூர் நகரப் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன், ரகுமாய் தாயார் ஆலயத்தில் ஆஷாட ஏகாதேசி விழாவை முன்னிட்டு ஸ்ரீ பண்டரிநாதன், ரகுமாய் தாயார் உற்சவர் மற்றும் மூலவருக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம் ,தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

 


ஒரு நாள் மட்டும் பக்தர்கள் கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு வணங்கலாம் - எங்கு தெரியுமா..?

அதைத்தொடர்ந்து ஸ்ரீ பண்டரிநாதன், ரகுமாய் தாயாருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, வெள்ளி கிரீடம் அறிவித்த பிறகு, ஆலயத்தின் பூசாரி சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ பண்டரிநாதன் மற்றும் ரகுமாய் தாயாரை ஆலயம் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் படி  செய்தனர்.

 


ஒரு நாள் மட்டும் பக்தர்கள் கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு வணங்கலாம் - எங்கு தெரியுமா..?

தொடர்ந்து ஆண் பக்தர்கள் தங்களது மேலாடையை நீக்கிவிட்டு, ஒருவர் பின் ஒருவராகவும், பெண் பக்தர்கள் ஒருவர்க்கு பின் ஒருவராகவும் ஸ்ரீ பண்டரிநாதர் ஆலய கருவறைக்குச் சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆஷாட ஏகாதேசி விழாவை முன்னிட்டு பக்தர்கள் கருவறைக்கு சென்று சுவாமி தொட்டு தரிசிக்கும் நிகழ்ச்சி 100 ஆண்டுகளுக்கு மேல் கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் நடைபெற்று வருகிறது என நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

 

 


ஒரு நாள் மட்டும் பக்தர்கள் கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு வணங்கலாம் - எங்கு தெரியுமா..?

தமிழகத்தில் பல்வேறு பெருமாள் கோவில்களில் இந்த வழிபாடு நடைபெற்று வந்தாலும், தொடர்ந்து 100 ஆண்டு காலமாக ஆஷாட ஏகாதேசி முன்னிட்டு கருவறைக்கு சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்ற நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

 


ஒரு நாள் மட்டும் பக்தர்கள் கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு வணங்கலாம் - எங்கு தெரியுமா..?

குறிப்பாக கருவறைக்கு செல்ல ஆலயத்தின் சிவாச்சாரியார், பட்டாச்சாரியார், கோவில் பூசாரிகள் மட்டுமே கருவறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆஷாட  ஏகாதேசி முன்னிட்டு கரூர் பண்டரிநாதன் ஆலயத்தில் அனைத்து பக்தர்களும் கருவறைக்குச் சென்று சுவாமி தொட்டு தரிசிக்கலாம் என்ற நிகழ்வு பலரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது. காலை 10 மணி முதல்  இரவு 10 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஆலயம் வரும் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பான முறையில் பிரசாதம் வழங்கப்பட்டது.

 


ஒரு நாள் மட்டும் பக்தர்கள் கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு வணங்கலாம் - எங்கு தெரியுமா..?

 

அதைத்தொடர்ந்து, இரவு உற்சவர் பண்டரிநாதன், ரகுமாயி தாயார் திருவீதி உலாவும் நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெற்ற ஆனி மாத ஏகாதேசி விழா கருவறைக்குச் சென்று பக்தர்கள் சுவாமியை தொட்டு தரிசிக்கலாம் என்ற நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்துள்ளனர். இந்த சிறப்பு ஆயுத நிகழ்ச்சியில் கரூர் நகர மட்டுமல்லாது பல்வேறு வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pak. Downed Indian Jets: இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
Modi Vs Congress: “ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
“ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
Kerala Monsoon Bumper Lottery 2025: அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
Seeman Vs Aadhav Arjuna: அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pak. Downed Indian Jets: இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
Modi Vs Congress: “ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
“ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
Kerala Monsoon Bumper Lottery 2025: அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
Seeman Vs Aadhav Arjuna: அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
Embed widget