மேலும் அறிய

விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - குறை தீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

பல கிராமங்களில் பகல் நேரங்களிலும் தெருமின் விளக்குகள் தொடர்ந்து எரிகிறது. ஆனால் மின் வெட்டும், குறைந்த அழுத்த மின்சார விநியோகமும் அதிகமாக உள்ளது.

தஞ்சாவூர்: கோடை சாகுபடியும், முன்பட்ட குறுவை சாகுபடியும் தற்போது விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் கிடைப்பதில்லை, ஏஎஸ்டி 16, டிபிஎஸ்-5 உள்ளிட்ட ரக நெல் விதைகள் தேவையான அளவு விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கோட்டாட்சியர் (பொ) கோ.பழனிவேலு தலைமையில் நடைபெற்றது. இதில் திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பூதலூர் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகளும், அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு மற்றும் சாதாரண கிணறுகளில் பாசனம் செய்ய ஏதுவாக இதுவரை தமிழக அரசு 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு ஏட்டளவிலே உள்ளது. தஞ்சாவூர், திருவையாறு வட்டாரங்களில் பல இடங்களில் மின் கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் மின் இணைப்பை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.

பல கிராமங்களில் பகல் நேரங்களிலும் தெருமின் விளக்குகள் தொடர்ந்து எரிகிறது. ஆனால் மின் வெட்டும், குறைந்த அழுத்த மின்சார விநியோகமும் அதிகமாக உள்ளது. ஒரத்தநாடு வட்டம் ஆம்பலாபட்டு, திருவையாறு அருகே அம்மையகரம் போன்ற கிராமங்களில் குறைந்தழுத்த மின்சாரத்தால் குடிநீர் பற்றாக்குறையும், கோடை சாகுபடியான உளுந்து, பயறு உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது.
கோடை சாகுபடியும், முன்பட்ட குறுவை சாகுபடியும் தற்போது விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் கிடைப்பதில்லை, ஏஎஸ்டி 16, டிபிஎஸ்-5 உள்ளிட்ட ரக நெல் விதைகள் தேவையான அளவு விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

மேட்டூர் அணையில் தொடர்ந்து 100 அடிக்கு குறையாமல் தண்ணீர் இருப்பதால், இவ்வாண்டு ஜூன் மாதம் காவிரியில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. எனவே டெல்டா மாவட்டங்களில் உடனடியாக தூர்வாரும் பணியினை தொடங்க வேண்டும்.

தோழகிரிப்பட்டியில் காட்டாற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை உடன் நிவர்த்தி செய்ய வேண்டும். திருவையாறு புறவழிச்சாலை தொடர்பாக தொடர்ந்து 137 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவாசாயிகளின் உணர்வுகளை உணர்ந்து, பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்.

திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி பகுதிகளில் நீர் ஆதாரங்களாக திகழும் ஆறுகள், வாய்க்கால்களில் குப்பைகளை கொட்டி எரியூட்டுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் பேசினர்.

இந்த கோரிக்கைகளை அனைத்தையும் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget