மேலும் அறிய

மயிலாடுதுறை: விவசாயிகள், வியாபாரிகள் இடையே சமரசம்; நள்ளிரவில் நடந்த பருத்தி கொள்முதல்..!

மயிலாடுதுறையில் வியாபாரிகள் போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பருத்தி ஏலம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு பருத்தி அதிக விலைக்கு ஏலம் போனது. இதனை அடுத்து கோடை பருத்தி சாகுபடி சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது மாவட்டம் முழுவதும் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பருத்தியை கொள்முதல் செய்ய மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோயில், சீர்காழி ஆகிய நான்கு இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலமும், கூடுதலாக மாயூரம் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை மூலம் மயிலாடுதுறையில் பருத்தி மூட்டைகள் விற்பனை மறைமுக ஏல முறையில் நடைபெற்று வருகிறது. 


மயிலாடுதுறை: விவசாயிகள், வியாபாரிகள் இடையே சமரசம்; நள்ளிரவில் நடந்த பருத்தி கொள்முதல்..!

இந்நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை குத்தாலத்தில் பருத்தி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பாதுகாப்பு இல்லை என்று கூறி தேனி, மதுரை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  இருந்து வந்திருந்த பருத்தி வியாபாரிகள், ஏலத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடந்த 6 நாட்களாக விவசாயிகளிடம் பருத்தி கொள்முதல் செய்யப்படாமல் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் மாயவரம் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை ஆகியவற்றில் விவசாயிகள் தங்கள் கொண்டு வந்த பருத்தியுடன் காத்துக் கிடந்தனர். 

Vengal Rao : பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ், ஐசியூவில் அனுமதி.. அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது?


மயிலாடுதுறை: விவசாயிகள், வியாபாரிகள் இடையே சமரசம்; நள்ளிரவில் நடந்த பருத்தி கொள்முதல்..!

அதனைத் தொடர்ந்து இருதரப்பு இடையே குத்தாலத்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.  அதில் இருதரப்பும் சமரசம் ஆனது. அதனை அடுத்து மீண்டும் பருத்தி ஏலத்தில் பங்கேற்க வெளி மாவட்ட வியாபாரிகள் முடிவு செய்தனர். பின்னர் மாயூரம் கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில் இரவு துவங்கிய பருத்தி ஏலம் நள்ளிரவு வரை நடைபெற்றது. சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 டன் பருத்தி ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டது.


மயிலாடுதுறை: விவசாயிகள், வியாபாரிகள் இடையே சமரசம்; நள்ளிரவில் நடந்த பருத்தி கொள்முதல்..!

இதனிடையே மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த இரண்டு மாத காலமாக கொள்முதல் செய்யப்பட்ட உளுந்து மற்றும் பயிருக்கு அரசு பணம் ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறி விவசாயிகள் மற்றும் தனியார் வியாபாரிகள் அங்கிருந்த பயிர் மூட்டைகளை திரும்ப எடுத்துச் செல்ல முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து அதிகாரிகள் விரைவில் கொள்முதலுக்கான பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் திரும்பி சென்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Embed widget