மேலும் அறிய

மயிலாடுதுறையில் 96 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி - மஞ்சள் நோய் தாக்குதலால் விவசாயிகள் அதிர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை நெற்பயிர்களில் மஞ்சள்நோய் எனப்படும் செம்பேன் நோய் தாக்குதல் அதிகரிப்பால் மகசூல் பாதியாக குறைந்துவிடும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மேட்டூர் அணையில் ஜூன் 12-ம் தேதி உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும், காவிரி டெல்டா கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 96 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பம்புசெட் வைத்திருக்கும் விவசாயிகள் ஏப்ரல் மாத இறுதியில் விதைவிட்டு முன்பட்ட குறுவை சாகுபடி செய்துள்ளனர். முன்பட்ட சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தற்போது நன்குவளர்ந்து, தண்டு உருளும் பருவத்தில் உள்ளது. குறுவை சாகுபடிக்கு ஏற்ற ஆடுதுறை 43, ஆடுதுறை 50, ஏஎஸ்டி 16 போன்ற நெல் ரகங்களை விவசாயிகள் நடவு செய்துள்ளனர். 


மயிலாடுதுறையில் 96 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி - மஞ்சள் நோய் தாக்குதலால் விவசாயிகள் அதிர்ச்சி

பம்புசெட் நீரை கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களில் மஞ்சள் நோய் எனப்படும் செம்பேன் நோய் தாக்குதல் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பயிர்களின் தோகையில் வெளிர்மஞ்சள் நிறமாக மாறிவருவதோடு வயல்களில் பயிர்களை பார்த்தால் நெற்பயிர்கள் முற்றி பழுத்து இருப்பதுபோல் வெளிர் மஞ்சளாக தோற்றம் அளிக்கிறது. இதுகுறித்து, மயிலாடுதுறையை அடுத்த பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகாலிங்கம் என்பவர் கூறுகையில்,

Minister Ponmudi: கிடுக்குப்பிடி விசாரணை; தேவைப்பட்டால்.. அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை வைத்த ட்விஸ்ட்..


மயிலாடுதுறையில் 96 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி - மஞ்சள் நோய் தாக்குதலால் விவசாயிகள் அதிர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் பம்புசெட் நீரை கொண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்டு உருளும் பருவத்தில் உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக வெயில்தாக்கம் அதிகமாக இருப்பதோடு, மாலை நேரங்களில் காற்றுபலமாக வீசுவதால் குறுவை நெற்பயிர்களில் மஞ்சள் நோய் எனப்படும் செம்பேன் நோய் தாக்குதல் பரவத்தொடங்கியுள்ளது. வேளாண் துறை அதிகாரிகள் பரிந்துரைக்கும் மருந்தினை பயிர்களுக்கு தெளித்தாலும் மஞ்சள் நோய் கட்டுப்படுவதில்லை.

Minister Ponmudi Meets TN CM: அமலாக்கத்துறை சோதனை.. இரண்டு நாட்கள் தொடர் விசாரணை.. முதலமைச்சரை சந்தித்த அமைச்சர் பொன்முடி..


மயிலாடுதுறையில் 96 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி - மஞ்சள் நோய் தாக்குதலால் விவசாயிகள் அதிர்ச்சி

இதனால், பயிரை அறுவடை செய்யும்போது மகசூல் பாதியாக குறையும் அபாயம் உள்ளது என அனைத்து விவசாயிகளும் வேதனை தெரிவிக்கின்றனர். விவசாயிகள், விவசாயத்துக்காக செய்யும் செலவுகள், விலைவாசி உயர்வு காரணமாக அதிகரித்துள்ள இந்த நிலையில், இதுபோன்று பூச்சி தாக்குதல் காரணமாக பூச்சி மருந்தினையும் அடிக்க வேண்டியதுள்ளதால், செலவு மேலும் அதிகரிக்கும் என்பதால் அரசு மஞ்சள் நோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை வேளாண் துறை மூலம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget