மேலும் அறிய

கரூர் ரயில்வே பணி: விவசாய நில நீர் வழிக்கு உயர்நீதிமன்றம் பாதுகாப்பு உத்தரவு!

வருவாய்த் துறை, ரயில்வே அதிகாரிகள் இணைந்து கூட்டு நில அளவீட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு.

கரூரில் ரயில்வே கட்டுமானப் பணியால் விவசாய நிலத்திற்கான நீர்வழி பாதிக்கக் கூடாது – உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு.

பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் நீர்க் குழாயும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.‌ 

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஜெயகணேஷ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்...," தனது விவசாய நிலம் வழியாக தெற்கு ரயில்வே மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளால் நிலத்திற்குச் செல்லும் நிரந்தர அணுகுமுறை பாதையும், பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் நீர்க் குழாயும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.‌ பணிகளை மேற்கொள்வதற்கு முன் உரிய கூட்டு அளவீட்டு ஆய்வு நடத்த வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது.

பின்னர் நீதிபதி உத்தரவில், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் இணைந்து (இன்று) ஜூலை 10-ஆம் தேதி கூட்டு நில அளவீட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அந்த ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை ரயில்வே நிர்வாகம் கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், ஆய்வுக்கு மனுதாரருக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும், ஆய்வு நடைபெற்றதை கையொப்பத்துடன் பதிவு செய்ய வேண்டும், மனுதாரருக்கு ஏதேனும் எதிர்ப்பு இருந்தால் அதையும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறைகளை அதிகாரிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வழக்கை முடித்து வைத்தார். இதனையடுத்து, இடைக்கால மனுவையும் நீதிபதி முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

கரூர் ரயில்வே பணி: விவசாய நில நீர் வழிக்கு உயர்நீதிமன்றம் பாதுகாப்பு உத்தரவு!
கரூர் ரயில்வே பணி: விவசாய நில நீர் வழிக்கு உயர்நீதிமன்றம் பாதுகாப்பு உத்தரவு!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
35 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கை... 18 மாவட்ட மக்களின் குடிநீரை காக்க புதிய கதவணைகள் எப்போது?
35 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கை... 18 மாவட்ட மக்களின் குடிநீரை காக்க புதிய கதவணைகள் எப்போது?
எகிறுது எதிர்பார்ப்பு... தலைவாழை இலைக்கு புவிசார் குறியீடு எப்போது: திருவையாறு விவசாயிகள் கேள்வி
எகிறுது எதிர்பார்ப்பு... தலைவாழை இலைக்கு புவிசார் குறியீடு எப்போது: திருவையாறு விவசாயிகள் கேள்வி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget