மேலும் அறிய

தருமபுரியில் கனமழையால் வீசிய சூறைக்காற்று... குலையுடன் சாய்ந்த வாழை மரங்கள்.. விவசாயிகள் வேதனை

தருமபுரியில் பெய்த கனமழையின் போது சூறைக் காற்று வீசியதால், அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள், பாதியில் உடைந்து சாய்ந்து சேதம்.

தருமபுரி மாவட்டம் விவசாயம் நிறைந்த மாவட்டம் தக்காளி, வெண்டை, அவரை, கத்திரி உள்ளிட்ட காய்கறிகளும், வாழை, தென்னை உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்து விவசாய பயிர்களுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல், வறட்சி ஏற்பட்டது. இந்நிலையில் தருமபுரி அடுத்த மூக்கனூர், அக்கமன அள்ளி, கடத்தூர், புட்டிரெட்டிப்பட்டி, தாளநத்தம், தென்கரைக்கோட்டை, துரிஞ்சிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை நடவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் 100 மேல் வெயில் வாட்டி வரும் நிலையில் கிணற்றில் தண்ணீர் இல்லாமல் சொட்டு நீர் பாசனம் முறையில் வாழை மரங்கள் தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தனர். 


தருமபுரியில் கனமழையால் வீசிய சூறைக்காற்று... குலையுடன் சாய்ந்த வாழை மரங்கள்.. விவசாயிகள் வேதனை

இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பருவமழை பொய்த்து போனதால், வாழை மரங்கள் குழை தள்ளும் நிலையில் தண்ணீரின்றி காய தொடங்கியது. தருமபுரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் வாழை பல ஏக்கர் வாழை மரங்கள் காய்ந்து கருகி, குழையுடன் கீழே விழுந்துள்ளது. ஆனால் ஒரு சில விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்தின் மூலமும், ஒரு சிலர் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வந்து விவசாயம் செய்து, வாழையை பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு சில தினங்களாக இரவு நேரங்ளில் கோடை மழை பலத்த சூறைக் காற்றுடன் பெய்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் பாதியில் உடைந்து சாய்ந்து விழுந்தது.


தருமபுரியில் கனமழையால் வீசிய சூறைக்காற்று... குலையுடன் சாய்ந்த வாழை மரங்கள்.. விவசாயிகள் வேதனை
  

இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த வாழை மரங்கள் பாதியில் உடைந்து, சாய்ந்து விழுந்துள்ளது.  இதனால் ஏக்கருக்கு சுமார் 4 இலட்சம் செலவு செய்து பாதுகாத்து வந்த  வாழை மரங்கள் அனைத்தும், குழை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்தது. கோடை மழை பொழிவின் போது வீசிய சூறைக் காற்றால், வாழை மரங்கள் முழுவதும் பாதியில் உடைந்து, சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் வாழை விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் மழையால் தங்களது ஒரு வருட உழைப்பு, பணம், வாழ்வாதரம் பாதிக்கபட்டுள்ளது பல இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் வருவாய் துறையினர் மூலம் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget