மேலும் அறிய

வறட்சியான தருமபுரிக்கு ஏற்ற பயிர் பேரிச்சை; 20 ஆண்டுகளாக லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி அசத்தும் விவசாயி

பேரிச்சை மரங்களுக்கு குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சலாம், பராமரிப்பு செலவுகள் மிகவும் குறைவு.

தருமபுரி அருகே அடுத்த அரியகுளம் பகுதியைச் சேர்ந்த நிஜாமுதீன் என்ற விவசாயி சவுதி அரேபியாவில் பேரிட்சை தோட்டத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்துள்ளார். 

வறட்சி போன்ற தர்மபுரி மாவட்டத்தில் பேரிச்சை வருமா என்ற எண்ணத்தில் சோதனை அடிப்படையில் அரேபிய பேரிச்சை வகைகளை சாகுபடி செய்துள்ளார். இந்த சோதனையில் பெர்ரி உள்ளிட்ட 34 வகையான திசு வளர்ப்பு முறையிலான பேரிச்சை மரங்களை நடவு செய்துள்ளார்.

இந்த பேரிச்சை மரங்களுக்கு குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சலாம், பராமரிப்பு செலவுகள் மிகவும் குறைவு. இதில் ஊடுபயிராக வேறு ஏதேனும் யிர்களை சாகுபடி செய்து விவசாயம் செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு 74 செடிகளை, 24 அடி இடைவெளியில் நடவு செய்ய முடியும். ஒரு ஏக்கருக்கு மகரந்த சேர்க்கைக்காக 8 ஆண் செடிகள் நட்டு வைத்துள்ளார். ஒரு செடிக்கு 200 கிலோ வரையில் மகசூல் கிடைக்கிறது. ஒரு கிலோ 150 முதல் 600 வரை விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் கலந்து சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. இதனால் விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் தவிப்பதற்கு ஆளாகியுள்ளனர்.  தற்போது பேரிட்சை மரங்களில், மகசூல் அதிகரித்து பழங்கள் குழை குழையாக பழுத்து தொங்குகின்றன. இதன் அறுவடை நேற்று தொடங்கியது. இதனை உள்ளூர் சிறு விவசாய வியாபாரிகள் சில்லறை விற்பனைக்கு அவற்றை வாங்கி சென்றனர். 

வறட்சியான தருமபுரிக்கு ஏற்ற பயிர் பேரிச்சை; 20 ஆண்டுகளாக லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி அசத்தும் விவசாயி


மேலும் கோவை, திருப்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள், வேளாண்மையில் மாணவர்கள் வந்து பேரிச்சை வளர்ப்பு, பராமரிப்பு குறித்து கேட்டு தெரிந்து கொள்கின்றனர். மேலும் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் இருந்தும் விவசாயிகள் பேரிச்சை கன்றுகளை வாங்கி செல்கின்றனர். தற்போது வெளிநாட்டிற்கும் நாற்றுக்கள் ஏற்றுமதி ஆகிறது. இங்கு 34 வகையான பேரிச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது நேற்று முதல் அறுவடை தொடங்கியுள்ளது. இந்த அறீவடை ஆகஸ்ட் மாதம் வரை இந்த சீசன் இருக்கும். ஒரு கிலோ பேரிச்சை 150 முதல் 600 வரைக்கும் தோட்டத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் ஒரு மரத்திற்கு 200 கிலோ வரை கிடைப்பதால் ஆண்டுக்கு 7 லட்சத்திற்கு மேல் வருவாய் கிடைக்கிறது. அதேபோல் பேரிச்சை தோட்டக்கலைத் துறையில் சேர்க்கப்பட்டுள்ளதால், அரசு விவசாயிகளுக்கு மானியங்களையும் வழங்கி வருகிறது. அதே போல் வங்கிக் கடனும் பேரிச்சை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பாலைவனங்களில் மட்டுமே விளையும் பணம் கொழிக்கும் பயிரான பேரிச்சை தர்மபுரி மாவட்ட விவசாயிகள் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாமல் விவசாயத்தில் போதிய மகசூல் மற்றும் வருவாய் இல்லாமல் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள், இது போன்ற குறைந்த செலவில் அதிக வருவாய் இட்ட கூடிய பயிர்களை சாகுபடி செய்யலாம். வரண்டு கிடக்கும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு பேரிச்சை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

’’கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம்; எந்த தயக்கமும் இன்றி சொல்கிறேன்’’- முதல்வர் அதிரடி!
’’கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம்; எந்த தயக்கமும் இன்றி சொல்கிறேன்’’- முதல்வர் அதிரடி!
TN 10th Result 2025: மாணவர்களே... 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு தேதி அறிவிப்பு; எப்படி காணலாம்?
TN 10th Result 2025: மாணவர்களே... 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு தேதி அறிவிப்பு; எப்படி காணலாம்?
India Vs Pakistan: பாகிஸ்தானுக்கு இனிமேதான் இருக்கு.. தள்ளாடப்போகும் பொருளாதாரம்.. இந்தியாவின் சைலென்ட் அட்டாக்...
பாகிஸ்தானுக்கு இனிமேதான் இருக்கு.. தள்ளாடப்போகும் பொருளாதாரம்.. இந்தியாவின் சைலென்ட் அட்டாக்...
ஆக்‌ஷனில் இறங்கிய இந்திய வெளியுறவுத்துறை! என்ன செய்யப்போகிறது பாகிஸ்தான் தூதரகம்?
ஆக்‌ஷனில் இறங்கிய இந்திய வெளியுறவுத்துறை! என்ன செய்யப்போகிறது பாகிஸ்தான் தூதரகம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடுAshmitha Shri Vishnu | பெண்களிடம் பாலியல் சேட்டை!”கையில் சரக்கு.. CONDOM..” சிக்கிய தவெக நிர்வாகி!”நான் இப்படி தான் நடிப்பேன்” சிம்ரன் Vs ஜோதிகா?பற்றி எரியும் புது பஞ்சாயத்து | Simran Vs JyotikaAnnamalai: MP ஆகும் அண்ணாமலை இறங்கி வந்த சந்திரபாபு! பாஜக பக்கா ஸ்கெட்ச்! | BJP | Chandrababu Naidu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம்; எந்த தயக்கமும் இன்றி சொல்கிறேன்’’- முதல்வர் அதிரடி!
’’கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம்; எந்த தயக்கமும் இன்றி சொல்கிறேன்’’- முதல்வர் அதிரடி!
TN 10th Result 2025: மாணவர்களே... 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு தேதி அறிவிப்பு; எப்படி காணலாம்?
TN 10th Result 2025: மாணவர்களே... 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு தேதி அறிவிப்பு; எப்படி காணலாம்?
India Vs Pakistan: பாகிஸ்தானுக்கு இனிமேதான் இருக்கு.. தள்ளாடப்போகும் பொருளாதாரம்.. இந்தியாவின் சைலென்ட் அட்டாக்...
பாகிஸ்தானுக்கு இனிமேதான் இருக்கு.. தள்ளாடப்போகும் பொருளாதாரம்.. இந்தியாவின் சைலென்ட் அட்டாக்...
ஆக்‌ஷனில் இறங்கிய இந்திய வெளியுறவுத்துறை! என்ன செய்யப்போகிறது பாகிஸ்தான் தூதரகம்?
ஆக்‌ஷனில் இறங்கிய இந்திய வெளியுறவுத்துறை! என்ன செய்யப்போகிறது பாகிஸ்தான் தூதரகம்?
கவுதம் கம்பீர் உயிருக்கு ஆபத்து! மீண்டும் கொலை மிரட்டல்! 
கவுதம் கம்பீர் உயிருக்கு ஆபத்து! மீண்டும் கொலை மிரட்டல்! 
தமிழ்நாட்டில் மயோனிசுக்கு தடை! வெளியான அதிரடி உத்தரவு! காரணம் என்ன?
தமிழ்நாட்டில் மயோனிசுக்கு தடை! வெளியான அதிரடி உத்தரவு! காரணம் என்ன?
Pahalgam Attack: பஹல்காம் தாக்குதல் எதிரொலி! 1500 பேர் அதிரடி கைது! ஆக்சனில் இறங்கிய இந்தியா
Pahalgam Attack: பஹல்காம் தாக்குதல் எதிரொலி! 1500 பேர் அதிரடி கைது! ஆக்சனில் இறங்கிய இந்தியா
Gangers Review : சுந்தர் சி வடிவேலு காம்போ இஸ் பேக்...கவலை மறந்து சிரிக்க வைக்கும் கேங்கர்ஸ்...முழு விமர்சனம் இதோ
Gangers Review : சுந்தர் சி வடிவேலு காம்போ இஸ் பேக்...கவலை மறந்து சிரிக்க வைக்கும் கேங்கர்ஸ்...முழு விமர்சனம் இதோ
Embed widget