மேலும் அறிய

தர்மபுரி : உணவு தேடி கரும்பு தோட்டத்தில் புகுந்த 3 யானைகள்.. வீணான 10 டன் கரும்பு.. களேபரமான பயிர் வயல்..

காரிமங்கலம் அருகே உணவு தேடி வந்து கரும்பு தோட்டத்தில் புகுந்த 3 யானைகளை, 12 மணி நேரத்திற்கு பிறகு வனத்திற்குள் விரட்டியடிப்பு 10 டன் கரும்பு நாசம்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த முக்குளம் பஞ்சாயத்து குட்டகாட்டூர் பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் ஒரு ஏக்கருக்கு மேல் உள்ளது. இந் நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் தண்ணீர் தேடி 20 வயது கொண்ட இரண்டு ஆண் யானைகள் ஒரு பெண் யானை என  3 காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

தர்மபுரி : உணவு தேடி கரும்பு தோட்டத்தில் புகுந்த 3 யானைகள்.. வீணான 10 டன் கரும்பு.. களேபரமான பயிர் வயல்..
அப்பொழுது சீனிவாசனின் கரும்பு தோட்டத்திற்குள் வந்த நுழைந்திருந்தது. இந்நிலையில் காலை தண்ணீர் எடுத்துவிட வந்துள்ளனர். அப்பொழுது கரும்பு திட்டத்தில் யானை பிளிறும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த  சீனிவாசன், வீட்டின் மேல் ஏரி பார்த்துள்ளார். அப்பொழுது கரும்பு தோட்டத்தில் யானைகள் இருப்பதை கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.

தர்மபுரி : உணவு தேடி கரும்பு தோட்டத்தில் புகுந்த 3 யானைகள்.. வீணான 10 டன் கரும்பு.. களேபரமான பயிர் வயல்..
இதனையடுத்து காட்டு யானைகள் கரும்புத் தோட்டத்தில் புகுந்துள்ளது குறித்து பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பாலக்கோடு வனச்சரகர் நடராஜன் தலைமையில் வனத் துறையினர் மற்றும் காவல் துறையினர் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கரும்பு தோட்டத்தில் முகாமிட்டிருந்த யானைகள், கரும்பு சாப்பிடுவதும், அருகில் உள்ள பண்ணை குட்டையில் தண்ணீர் குடிப்பதும், குளிப்பதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் வனத் துறையினர் யானைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதனையடுத்து மாலை 5 மணியளவில் பாலக்கோடு ரேஞ்சர் நட்ராஜ் தலைமையில் தேன்கனிக்கோட்டை மற்றும் பாலக்கோடு வனத்துறையினர் 15-க்கும் மேற்பட்டோர், வெடி வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.  சுமார் ஒரு மணிநேரம் வெடிகளை வெடித்து வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் யானைகளை கொண்டு வந்தனர்.  அதனையடுத்து மூன்று யானைகளும் பாலக்கோடு வனப் பகுதியை நோக்கி  புறப்பட்டது.

தர்மபுரி : உணவு தேடி கரும்பு தோட்டத்தில் புகுந்த 3 யானைகள்.. வீணான 10 டன் கரும்பு.. களேபரமான பயிர் வயல்..
தொடர்ந்து வனத் துறையினர் பின் தொடர்ந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனால் யானைகளை விரட்டும் பணி, 15 மணிநேர போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் நிம்மதி அடைந்தனர். ஆனால் சீனிவாசன் தோட்டத்தில் சுமார் 10 டன் அளவிற்கு யானைகள் கரும்பை உண்டும், மிதித்து நாசம் செய்துள்ளது. இதனால் ஓரிரு நாட்களில் வெட்ட இருந்த  பத்து டன் கரும்பு முழுமையாக நாசம் அடைந்ததால், விவசாயி மிகுந்த வேதனையடைந்துள்ளார். மேலும் யானை சேதம் செய்த கரும்பு பயிருக்கு வனத்துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget