மேலும் அறிய

Saibaba statues removed : "சாய்பாபா கடவுளே இல்லை" தூக்கி வீசப்படும் சிலைகள்! உ.பி-யில் பதற்றம்!

சாய்பாபா கடவுளே இல்லை, அவரை புனித பூமியான காசியில் கோயிலுக்குள் வைத்து வணங்குவதா? எம்பெருமானான சிவனை மட்டுமே காசியில் வழிபட வேண்டும் என தெரிவித்து சனாதன ரக்‌ஷக் தல் என்ற அமைப்பு கோயிலில் உள்ள சாய் பாபா சிலைகளை அகற்றி வரும் சம்பவம் உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

வாரணாசியின் லோஹாத்தியா பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோயிலிலிருந்து கடந்த அக்டோபர் 1ம் தேதி, 5 அடி உயர சாய் பாபா சிலையை சனாதன் ரக்‌ஷக் தல் அமைப்பு அகற்றியது. அந்த சிலையை வெள்ளை நிற துணியில் சுற்றி, கங்கை நதியில் வீசிய சனாதன் ரக்‌ஷக் தல் அமைப்பு இந்து கோயில்களிலிருந்து சாய்பாபா சிலைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வறுபுருத்தி வருவது உத்திரபிரதேசத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது..

14 கோயில்களில் தற்போது வரை சாய் பாபா சிலை அகற்றப்பட்டுள்ள நிலையில், சாய் பாபா சிலையை அகற்ற மறுக்கும் கோயில்களுக்கு நேரடியாக சென்று 15 நாட்களுக்குள் சிலை அகற்றப்பட வேண்டும், இல்லையெனில் சாய் பாபா சிலை உடைக்கப்பட்டு அகற்றபடும் என்று மிரட்டி வருகின்றனர் .

அன்பையும், தானத்தையும் போதித்த இந்துக்கள் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுளாக வழிபடபடுகிறார் சாய்பாபா. இந்நிலையில் இத்தனை நாட்களாக பழக்கத்தில் இருக்கும் சாய் பாபா வழிப்பாட்டை, தற்போது நிறுத்த சொல்வது ஏன் என்ற கேள்வி சனாதன் ரக்‌ஷக் தல் அமைப்பின் தலைவர் அஜய் ஷர்மாவிடம் முன்வைக்கப்பட்டது.

அதற்க்கு பதிலளித்துள்ள அவர் “சாய் பாபா ஒன்றும் இந்து கடவுள் இல்லை. எந்த வேதங்களிலும், புறானங்களிலும், பகவத் கிதையிலும் சாய்பாபா குறித்து குறிப்பிடபட்டிருக்கவில்லை. அப்படி இருக்கும் போது, கோயிலுக்குள் சாய்பாபாவை வைத்து வழிப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எம்பெருமானான சிவனை மட்டுமே காசியில் உள்ள கோயில்களில் வைத்து வழிபட வேண்டும். இறந்துபோனவரை கடவுளுக்கு சரிசமமாக கோயிலில் வைத்து வழிப்படாதீர்கள், தேவையெனில் வீட்டில் வைத்து வழிப்படுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரம் பிரசித்தி பெற்ற அயோத்தியின் ஹனுமன்கர்ஹி கோவிலின் அர்ச்சகர் ராஜூ தாஸ் “சாய் பாபா ஒரு தர்ம குரு, மகா புருஷ்ஷாக இருக்கலாம், ஆனால் நிச்சயம் அவர் கடவுள் இல்லை. நாட்டிலுள்ள சனாதனிகள் அனைவரும் சாய் பாபா சிலைகளை கோயிலில் இருந்து அகற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சாய்பாபா சிலையை வறுபுறித்தி, மிரட்டி தங்களை அகற்ற வைத்ததாக கோயில் அர்ச்சகர் இருவர் கொடுத்த புகாரின் பேரில் சனாதன் ரக்‌ஷக் தல் அமைப்பின் தலைவர் அஜய்ஷர்மாவை கைது செய்துள்ளது போலீஸ். மக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டதால், அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த சூழளில் கடந்த சில நாட்களாகவே, சாய் பாபா சிலைகளை அகற்றும் சனாதன் ரக்‌ஷக் தல் அமைப்பினர், அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வளைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சிலர் இதை சரியான நடவடிக்கை என்றும், பலர் இது தவறான செயல் என்றும் மாறுப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரம் லட்சக்கணக்கான சாய் பாபா பக்தர்களின் மத நம்பிக்கையையும், உணர்வையும் காசியில் அரங்கேறிவரும் இந்த நடவடிக்கைகள் புண்படுத்தி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழளில் உடனே இது போன்ற நடவடிக்கைகள் கைவிட பட வேண்டும் என்று சாய் பாபா பக்தர்கள் வளியுறுத்தி வருகின்றனர். இதனால் உ.பியின் பல நகரங்களில் இது பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

செய்திகள் வீடியோக்கள்

Minister Keerthana |
Minister Keerthana | "பஸ் அனுப்புங்க போதும்"வீடியோ வெளியிட்ட பெண்கள்!உடனே செய்து முடித்த அமைச்சர்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
ABP Nadu Top 10, 30 May 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 30 May 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: சென்னை, கோவை, மதுரைக்கு புதிய அதிகாரிகள் நியமனம்.. முழு விபரம்!
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: சென்னை, கோவை, மதுரைக்கு புதிய அதிகாரிகள் நியமனம்.. முழு விபரம்!
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
Embed widget