மேலும் அறிய

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த ஆண்மிக சொற்பொழிவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பல குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

போலே பாபா என்ற ஆன்மிக சொற்பொழிவாளர் நடத்திய பிராத்தனை கூட்டம் இன்று ஹத்ராஸ் மாவட்டம் ரதி பன்பூர் கிராமத்தில் நடைப்பெற்றது. இதில் போலே பாபாவின் பக்தர்கள் அமர்ந்து சொற்பொழிவை கேட்பதற்காக டெண்ட் அமைக்கபட்டிருந்தது. ஆனால் குறைந்த இடத்தில் அதிக அளவிலான பக்தர்கள் கூடியதால், சொற்பொழிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே, அதில் பங்கேற்ற பலருக்கு மூச்சு திணரல் ஏற்பட்டுள்ளது.

கடுமையான் வெப்பம் நிலவியதால், சிலர் அங்கேயே மயங்கி விழும் நிலைக்கு சென்றுள்ளனர், இதனால் பதற்றமான பக்தர்கள் போலே பாபா பேசி முடித்ததும் உடனே அங்கிருந்து வெளியேற தொடங்கியுள்ளனர். ஒரே நேரத்தில் அனைவரும் பதறி ஓடி வெளியேற முயன்றதால் அங்கே நிலைமை மோசமாகியுள்ளது, கூட்டத்தில் சிக்கிய பலர் நசிங்கியும், மூச்சு விட முடியாமல் தங்களின் உயிரை இழந்துள்ளனர்.

தற்போது வரை இந்த சோக நிகழ்வில் 120 நபர்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் சொல்கின்றன. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என்று அங்கிருந்து வர கூடிய செய்திகள் சொல்கின்றன.

இந்த சம்பவம் அறிந்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.  காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வர் ஆதித்யநாத், இரண்டு மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளருடன் காவல்துறை தலைமை இயக்குநரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க ஆக்ரா கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் அலிகார் கமிஷனர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த ஆண்மிக சொற்பொழிவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பல குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

போலே பாபா என்ற ஆன்மிக சொற்பொழிவாளர் நடத்திய பிராத்தனை கூட்டம் இன்று ஹத்ராஸ் மாவட்டம் ரதி பன்பூர் கிராமத்தில் நடைப்பெற்றது. இதில் போலே பாபாவின் பக்தர்கள் அமர்ந்து சொற்பொழிவை கேட்பதற்காக டெண்ட் அமைக்கபட்டிருந்தது. ஆனால் குறைந்த இடத்தில் அதிக அளவிலான பக்தர்கள் கூடியதால், சொற்பொழிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே, அதில் பங்கேற்ற பலருக்கு மூச்சு திணரல் ஏற்பட்டுள்ளது.

கடுமையான் வெப்பம் நிலவியதால், சிலர் அங்கேயே மயங்கி விழும் நிலைக்கு சென்றுள்ளனர், இதனால் பதற்றமான பக்தர்கள் போலே பாபா பேசி முடித்ததும் உடனே அங்கிருந்து வெளியேற தொடங்கியுள்ளனர். ஒரே நேரத்தில் அனைவரும் பதறி ஓடி வெளியேற முயன்றதால் அங்கே நிலைமை மோசமாகியுள்ளது, கூட்டத்தில் சிக்கிய பலர் நசிங்கியும், மூச்சு விட முடியாமல் தங்களின் உயிரை இழந்துள்ளனர்.

தற்போது வரை இந்த சோக நிகழ்வில் 120 நபர்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் சொல்கின்றன. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என்று அங்கிருந்து வர கூடிய செய்திகள் சொல்கின்றன.

இந்த சம்பவம் அறிந்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.  காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வர் ஆதித்யநாத், இரண்டு மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளருடன் காவல்துறை தலைமை இயக்குநரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க ஆக்ரா கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் அலிகார் கமிஷனர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அரசியல் வீடியோக்கள்

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?
Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget