மேலும் அறிய

3 மில்லியன் அக்கவுண்டை நீக்கி Whatsapp செய்த சம்பவம்..! காரணம் என்னன்னு தெரியுமா?

WhatsApp Account Ban: 316 வாட்ஸ் அப் நீக்க கோரிக்கைகள்  பயனாளர்களிடம் இருந்து வந்ததாகவும் . 73 கோரிக்கைகள் குறைத்தீர்ப்பு அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் வாட்ஸப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் அதிக பயனாளர்களை கொண்ட சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்-அப்பும்(WhatsApp) ஒன்று. தற்போது வாட்ஸப்பில் கணக்கு வைத்திருந்த  3 மில்லியன் பேரின் அக்கவுண்டை வாட்ஸப் நிறுவனம் நீக்கியுள்ளது. இந்தியாவில் தற்போது அமல்படுத்தப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் அடிப்படையில், 50 லட்சத்திற்கு அதிகமான பயனாளர்களை சமூக வலைத்தளங்கள் 45 நாட்களுக்கு ஒரு முறை , புகார்கள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்பது விதியாகும். அந்த விதிமுறைக்குள் அடக்கும் வாட்ஸ் அப் நிறுவனம் , தங்களது பயனாளர்களில் 3 மில்லியன் பேரின் அக்கவுண்டை நீக்கியதாக தெரிவித்துள்ளது. ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது வாட்ஸ்-அப் நிறுவனம்.  46 நாட்களில் பெறப்பட்ட 594  புகார்களில்  3.027 மில்லியன் பயனாளர்களின் கணக்குகள் டெலீட் செய்யப்பட்டுள்ளது.


3 மில்லியன் அக்கவுண்டை நீக்கி Whatsapp செய்த சம்பவம்..! காரணம் என்னன்னு தெரியுமா?
இதில் 316 வாட்ஸ் அப் நீக்க கோரிக்கைகள்  வாட்ஸப் பயனாளர்களிடம் இருந்து வந்ததாகவும் . 73 கோரிக்கைகள் குறைத்தீர்ப்பு அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் வாட்ஸப் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிய வந்துள்ளது. மற்ற புகார்கள் வாட்ஸ் அப் டூல் மற்றும் ரிசோர்சஸ் மூலம் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தை தவறான வழியில் பயன்படுத்துதல், மற்றும் குறைத்தீர்ப்பு அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட மின்னஞ்சல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வாட்ஸ்-அப் விளக்கமளித்துள்ளது. இதன் மூலம் தங்கள் பயனாளர்களின் பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்படுவதாகவும், ஸ்பேம் இல்லாத ஒரு சேவையை வழங்க இது உதவியாக இருக்கும் என தாங்கள் நம்புவதாகவும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.


3 மில்லியன் அக்கவுண்டை நீக்கி Whatsapp செய்த சம்பவம்..! காரணம் என்னன்னு தெரியுமா?
பயனாளர்களிடம் இருந்து பெறப்படும்  நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் குறைகளை வாட்ஸப் நிறுவனம் ஒரு அறிக்கையாக பெறுகிறது.wa@support.whatsapp.com என்ற மின்னஞ்சல் மூலமாக சந்தேகத்திற்குறிய கணக்குகள் அல்லது இணைய வன்முறையில்  ஈடுபடும் கணக்குகள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.
அல்லது வாட்ஸ் அப் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் ரிப்போர்ட் (report)  அல்லது பிளாக் (block) வசதிகள் மூலமும் பயனாளர்கள் புகார்களை மறைமுகமாக தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் தவிர ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களும் இந்திய தகவல் தொழில்நுட்பம் வகுத்துள்ள புதிய விதிக்குள் அடங்கும்.  முன்னதாக ஃபேஸ்புக் , வாட்ஸ் அப் நிறுவனங்கள் புதிய விதிக்கு சம்மதித்த நிலையில், ட்விட்டர் நிறுவனம் மட்டும்  இது பயனாளர்களின் தனி உரிமையை பாதிக்கும் செயல் என நீண்ட காலமாக இழுபறியில் இருந்தது. காலக்கெடுவை தாண்டியும் ட்விட்டர் விதிக்குள் அடங்கவில்லை, பிறகு  ஆத்திரமடைந்த மத்திய அரசு தனிநபர் இடும் பதிவுகளுக்கும் நேரடியாக ட்விட்டர் பொறுப்பேற்க வேண்டும் என அறிவித்தது. அதன் பிறகே ட்விட்டர் ஐடி விதிகளுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget