மேலும் அறிய

TATA comm: கார் பந்தய ஒளிபரப்பு விநியோக உரிமையை பெற்ற டாடா! - சீறி சென்று வெற்றி பெற்ற ஜீன் எரிக் வெர்க்னே

ABB FIA ஃபார்முலா E உலக சாம்பியன்ஷிப்பின் ஒளிபரப்பு விநியோக உரிமையை, டாடா கம்யூனிகேஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

கார் பந்தயங்களில் முக்கியமான ஒன்றாக கருதபப்டும் E  சீரிஸ் சர்வதேச கார் பந்தயமானது கடந்த 2014ம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதற்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர். இந்நிலையில், முதல்முறையாக மின்சார கார்களுக்கான பந்தயம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான,  ஒளிபரப்பு விநியோக உரிமையை, டாடா கம்யூனிகேஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

டாடா நிறுவனம் அறிக்கை:

இதுதொடர்பான அறிக்கையில், ”பார்முலா E இன் புதிய தொலைநிலை ஒளிபரப்புத் தயாரிப்பின் ஒரு பகுதியாக, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு உயர்-வரையறை, உயர்-தெளிவு மற்றும் அதிவேக நேரடி ஒளிபரப்பு உள்ளடக்கத்தை டாடா கம்யூனிகேஷன்ஸ் வழங்குவதற்கு  பல ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா நிறுவனம் உறுதி:

வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் 26 ஊடக தளங்களை பயன்படுத்தி, மில்லி விநாடிகளுக்குள் பார்முலா E பந்தயங்களில் இருந்து 160க்கும் மேற்பட்ட நேரடி வீடியோ மற்றும் ஆடியோ சிக்னல்களை வழங்க உள்ளது. டாடா கம்யூனிகேஷன்ஸ் வழங்கும் தடையற்ற டிராக் இணைப்பு மற்றும் ஆன்-ட்ராக் ஆக்ஷன் கைப்பற்றப்பட்டு,  நிகழ்நேரத்தில் தரவுகள் விநியோகிக்கப்படுவது உறுதிசெய்யப்படுவதால், ஒளிபரப்பின் தரம் ஒரு புதிய நிலைக்கு உயர்த்தப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இது எப்படி வேலை செய்கிறது

டாடா கம்யூனிகேஷன்ஸ் நிலையான தொலை உற்பத்திதீர்வாக, 85 க்கும் மேற்பட்ட கேமராக்கள் மூலம் எடுக்கபப்டும் வீடியோ மற்றும் ஆடியோ சேனல்களில் இருந்து நேரடி பந்தய நடவடிக்கையை ஒவ்வொரு பந்தயப் பாதையிலும் லண்டனில் உள்ள Formula E இன் மத்திய தொலைநிலை உற்பத்தி மையத்திற்கு அனுப்பும். மறுதொகுக்கப்பட்ட ஊட்டங்கள் உலகளாவிய உரிமைகள் வைத்திருக்கும் ஒளிபரப்பாளர்கள் மற்றும் டாடா கம்யூனிகேஷன்ஸ் உலகளாவிய விளிம்பை உட்கட்டமைப்பை மேம்படுத்தும் டிஜிட்டல் தளங்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக..

இதனிடையே, முதல்முறையாக இந்தியாவில் இன்று ABB FIA ஃபார்முலா E கார் பந்தயம் நடைபெற்றது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 11 அணிகள் பங்கேற்றன. இதில், இரண்டு முறை ஃபார்முலா இ உலக சாம்பியனான ஜீன்-எரிக் வெர்க்னே முதலிடம் பிடித்து அசத்தினார். என்விஷன் ரேசிங்கின் நியூசிலாந்து ஓட்டுநர் நிக் கேசிடி இரண்டாவது இடத்தையும், என்விஷன் ரேசிங் நிறுவனத்திற்காக கார் ஓட்டிய மற்றொரு ஓட்டுனரான செபஸ்டியன் மூன்றாவது இடத்தை பிடித்தார்.

இந்திய அணி விவரங்கள்

இந்திய அணிகளான மஹிந்திரா ரேசிங் மற்றும் ஜாகுவார் டிசிஎஸ் ரேசிங் ஆகியவையும் போட்டியில் பங்கேற்றன.  மஹிந்திரா ரேசிங்கின் ஆலிவர் ரோலண்ட் ஆறாவது இடத்தைப் பிடித்தார். மஹிந்திரா நிறுவனத்தின் மற்றொரு ஓட்டுனரான லூகாஸ் டி கிராஸ்ஸி 14வது இடத்தைப் பிடித்தார். அதேநேரம்,  சாம் பேர்ட் மிட்ச் எவன்ஸை முந்திச் செல்லும் முயற்சியின் போது, அந்த காரின் மீது இடித்ததால் ஜாகுவார் அணியின் இரண்டு கார்களும் வெளியேற்றப்பட்டன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
Vivo S2 Sales Begins: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமான விவோ S2-ன் விற்பனை தொடக்கம்; மெகா பேட்டரி; விலை என்ன.?
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Embed widget