மேலும் அறிய

PKL Auction 2024: சச்சினை தட்டி தூக்கிய தமிழ் தலைவாஸ்.. எத்தனை கோடி தெரியுமா?

புரோ கபடி 11 வது சீசனில் தமிழ் தலைவாஸ் அணி சச்சின் தன்வரை 2 கோடியே 15 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

புரோ கபடி சீசன் 11:

புரோ கபடி 11வது சீசனுக்கான ஏலம் மும்பையில் நேற்று நடைபெற்றது.  இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் 12 அணிகள் ஏற்கனவே 88 வீரர்களை தக்கவைத்து கொண்ட நிலையில் 212 இடங்களுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது.

இதில் தான் சச்சின் தன்வர் என்ற வீரரை தமிழ் தலைவாஸ் அணி அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது. அதாவது 2 கோடியே 15 லட்சம் ரூபாய் கொடுத்து அவரை தமிழ் தலைவாஸ் அணி எடுத்திருக்கிறது. இதன் மூலம் புரோ கபடி லீக்கில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருனையை அவர் பெற்றிருக்கிறார்.

இதேபோன்று ஈரானைச் சேர்ந்த முகமது ரைசா என்ற வீரருக்கு 2 கோடியே ஏழு லட்சம் ரூபாய் கொடுத்து ஹரியானா அணி வாங்கியிருக்கிறது. குமன் சிங் 1 கோடியெ 99 லட்சத்திற்கும், பவன் செஹ்ராவத் 1 கோடியே 72 லட்சத்திற்கும், பாரத் ஹூடாவை ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கொடுத்து உபி அணியும், மனிந்தர் சிங்கை 1 கோடியே 15 லட்சத்திற்கும் ஏலத்தி எடுக்கப்பட்டுள்ளனர்.

முதல் சுற்று ஏலத்தில் அதிகம் வாங்கப்பட்டவர்கள்:

சச்சின் தன்வார் - இந்திய ரைடர் - 2.15 கோடி

முகமதுரேசா ஷட்லூயி சியானே - ஈரானிய ஆல்ரவுண்டர் - 2.07 கோடி

குமன் சிங் - இந்திய ரைடர் - 1.97 கோடி

பவன் செஹ்ராவத் - இந்திய ரைடர் - 1.72 கோடி

பாரத் ஹூடா - இந்திய ரைடர் -  1.30 கோடி

மனிந்தர் சிங் - இந்திய ரைடர் - 1.15 கோடி

அஜிங்க்யா பவார் - இந்திய ஆல்ரவுண்டர் -  1 கோடியே 10 லட்சம்

சுனில் மாலிக் - இந்திய டிஃபெண்டர் - 1 கோடியே 15 ஆயிரம் 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget