மேலும் அறிய

மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் 2 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் கபடி

மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கபடி விளையாட்டு சேர்ப்பு தேர்வு நடைபெறுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே இந்த இடத்தில் மட்டும்தான் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் நிரந்தர சொந்த கட்டடத்தில் இயங்குகிறது. கூடைப்பந்து, கைப்பந்து, கபாடி மற்றும்  தடகளப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இங்கு மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் 2 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் கபடி

இந்நிலையில், இங்கு கடந்த 2 ஆண்டுகளாக கபடி பயிற்சியாளர் இல்லாததால் கபடி பயிற்சிக்கு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து, இப்பயிற்சி மையத்தில் மீண்டும் கபடி விளையாட்டை சேர்க்க அமெச்சூர் கபடி கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர் முயற்சிகளை மேற்கொண்டனர். அதன் விளைவாக  இந்த ஆண்டு முதல் மயிலாடுதுறையில் மீண்டும் கபடி விளையாட்டு சேர்க்கப்படும் என்றும், அதற்கான வீரர்-வீராங்கனை தேர்வு இன்று நடைபெறும் என கடந்த மாதம் ஆகஸ்ட் 29 -ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.

India World Cup Squad: இதுவே இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசம்... 2011 ஒப்பிட்டால் 2023 இந்திய அணி பலவீனம்தான்!


மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் 2 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் கபடி

இதையடுத்து, கபடி விளையாட்டு வீரர் - வீராங்கனைக்கான தேர்வு இன்று நடைபெற்றது. 9 வீரர்கள், 10 வீராங்கனைகளை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற இத்தேரவில் 700 வீரரர்கள் மற்றும் 200 வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். இதனை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவரும், அமெச்சூர் கபடி கழக மாநில தலைவருமான சோலைராஜா கலந்துகொண்டு, பொறுக்குத்தேர்வை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.

Silk Smitha Re-Entry: மீண்டும் திரையுலகத்தில் சில்க் ஸ்மிதா.. மார்க் ஆண்டனியில் புது அக்மார்க்காக ஜொலிக்கும் யார் இவர்?


மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் 2 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் கபடி

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் மயிலாடுதுறையில் மட்டும்தான் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சியகம் நிரந்தரமாக செயல்படுகிறது. சேலம் உள்ளிட்ட பிற இடங்களில் தமிழக விளையாட்டு ஆணைய இடத்தில்தான் செயல்படுகிறது. எனவே, முதற்கட்டமாக கபடி விளையாட்டுக்கு மயிலாடுதுறையில் நேஷனல் ஆஃப் சென்டர்  எக்ஸலன்ஸி தொடங்குவதாற்கான பணிகள் நடைபெறுகிறது, அவ்வாறு நேஷனல் ஆஃப் சென்டர்  எக்ஸலன்ஸி கிடைக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்ட இருக்கிறோம்” என்றார். இந்நிகழ்வில் போது, மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் ரஜினி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ராTirupati Laddu History | Mysuru Palace Elephant Angry | Barriers-யை உடைத்து எறிந்த யானை மைசூரில் அலறியோடிய மக்கள் பதறிய பாகன்Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Embed widget