மேலும் அறிய

IPL Auction 2022 : ஐ.பி.எல். ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களுக்கு கையில் கிடைக்கும் பணம் இவ்வளவுதான்...!

ஐ.பி.எல். ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் கைகளுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல். 2022ம் ஆண்டிற்கான ஏலம் ஓரிரு தினங்களுக்கு முன்பு பெங்களூரில் நடைபெற்று முடிந்துள்ளது. அதிகபட்ச விலையாக மும்பை வீரர் இஷான் கிஷானை ரூபாய் 15.5 கோடி அளித்து மும்பை அணியே தக்கவைத்துள்ளது. ஏலத்தில் பல வீரர்களும் கோடிக்கணக்கான தொகைக்கு விலைபோகியுள்ளனர். இந்த நிலையில், வீரர்களின் கைக்கு எவ்வளவு தொகை போகும் என்று கேள்வி எழுந்துள்ளது.

ஏலத்தில் வீரர்களை எடுக்கும் முழுத் தொகையும் அவர்களுக்கு சென்று சேராது. நாட்டின் குடிமக்கள் செலுத்தும் வரியைப் போலவே, ஏலத்தில் எடுக்கப்படும் வீரர்களும் அவர்கள் எடுக்கப்பட்ட தொகையில் இருந்து வரி செலுத்த வேண்டும். ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களுக்கான தொகையில் இருந்து டி.டி.எஸ். எனப்படும் வரி கழிக்கப்படும்.  மொத்த தொகையில் 10 சதவீதம் டி.டி.எஸ். ஆக கணக்கிடப்பட்டு கழிக்கப்படும். மேலும், வீரர்கள் வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டும். எனவே, வீரர்கள் தங்களது நிகர வருமானத்தின் அடிப்படையில் வரி செலுத்துகின்றனர். அவர்களுக்கு கணக்கிடப்படும் டி.டி.எஸ். ஆனது ஏலத்தொகையின் அடிப்படையிலே கணக்கிடப்படுகிறது.



IPL Auction 2022 : ஐ.பி.எல். ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களுக்கு கையில் கிடைக்கும் பணம் இவ்வளவுதான்...!

இந்த விதிகள் அனைத்தும் ஏலத்தில் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்களுக்கு பொருந்துமா? என்று சந்தேகம் எழும். இந்த விதிகள் அனைத்தும் வெளிநாட்டு வீரர்களுக்கு பொருந்தாது. ஐ.பி.எல். ஏலத்தில் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் அவர்களுக்கு இந்தியாவில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்கு மட்டும் வரி செலுத்த வேண்டும். அவர்கள் இந்திய வீரர்களைப் போல வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஐ.பி.எல். மூலமாக வீரர்களுக்கு எவ்வளவு பணம் அவர்களது கைக்கு கிடைக்கும் என்று கருத்து தெரிவித்துள்ள ஆடிட்டர் சவ்ரப் சர்மா, “வரி விலக்குக்கு பிறகு எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளனர் என்பதை சரியாக மதிப்பிடுவது கடினம். ஏலத்தொகை என்பது அவர்களின் அடிப்படை விலை. வீரர்கள் அவர்கள் ஆடும் அணியுடன் பல்வேறு வகையில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பார்கள்.



IPL Auction 2022 : ஐ.பி.எல். ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களுக்கு கையில் கிடைக்கும் பணம் இவ்வளவுதான்...!

அந்த ஒப்பந்தத்தின்படியே அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. களத்தில் இறங்கும் 11 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் அவர்களுக்கு தனியாக ஊதியம் வழங்கப்படும். இதனால், அவரவர் தாங்கள் ஆடும் அணி நிர்வாகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலே அவர்களுக்கு பணம் கையில் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க: IPL Auction 2022: தொடக்கத்திலேயே தட்டித்தூக்கணும்.. ஆனா வீரர்கள் எப்படி? குஜராத், லக்னோ அணிகளின் ஸ்குவாட் விவரம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget