மேலும் அறிய

Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!

Pakistan gun attack:பாகிஸ்தானில் வேன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தபட்சம் 38 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.மேலும், உயிரிழப்பு அதிகரிக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்க்வாவின் கீழ் குர்ரம் பகுதியில், பயணிகள் வேன்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியகியுள்ளது. மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. 

வடமேற்கு பாகிஸ்தான் குர்ரம் பழங்குடியினர் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரண்டு பயணிகள் வாகனங்கள் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

இந்த துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர் என்றும் சில அதிகாரப்பூர்வமற்ற தகவல் தெரிவிக்கிறது.

ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைமைச் செயலாளர் நதீம் அஸ்லாம் சௌத்ரியின் கூற்றுப்படி, பெஷாவர் மற்றும் பராசினாருக்கு இடையே பயணித்த இரண்டு பயணிகள் வாகனங்களின் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது.  இந்த தாக்குதலில் சுமார் 10 பேர், வாகனங்களை நோக்கிச் சாலையின் இருபுறமும் கண்மூடித்தனமாக சுட்டனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. 

பாகுஸ்தான் அதிபர் கண்டனம்:

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்ததாவது, “ இத்தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட வன்முறையானது, பெரும் கணடனத்துக்குரியது. 

இப்பகுதி நீண்ட காலமாக ஷியா மற்றும் சன்னி முஸ்லீம்களுக்கு இடையிலான பதட்டங்களுக்கு ஒரு முக்கிய இடமாக இருந்து வருகிறது. இத்தாக்குதல் நடத்தியவர்கள், யார் என்பது குறித்தான அடையாளம் தெரியவில்லை, மேலும் இத்தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.


இந்த பதற்றமான பகுதியில், அவ்வப்போது மோதல் நடைபெற்றுவரும் பகுதி என கூறப்படுகிறது. இப்பகுதியானது, இந்த ஆண்டு பல தாக்குதல்களை கண்டுள்ளது. அக்டோபரில், இதேபோன்ற வன்முறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Embed widget