மேலும் அறிய

‛இன்னும் 3 மாதம் காத்திருங்கள்...’ ஐபிஎல் பங்கேற்பு குறித்து மனம் திறந்த தோனி!

ஐபிஎல் 2022 தொடரில் விளையாடுவது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி மனம் திறந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக கடந்த மாதம் 15 ம் தேதி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தச் சூழலில் சென்னை அணியின் வீரர்கள் மற்றும் ஐபிஎல் கோப்பை இந்தியா திரும்பியதை தொடர்ந்து, சென்னை அணிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். 

MS Dhoni's CSK claim 4th title: Complete list of IPL winners since 2008,  Sports News | wionews.com

முன்னதாக ஐபிஎல் கோப்பையை சென்னை திநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் பூஜை செய்யப்பட்டது.இந்த பூஜை இந்தியா சிமிண்ட்ஸ் ஶ்ரீனிவாசன் மற்றும் அவருடைய மகளும் இந்திய சிமிண்ட்ஸ் தலைவருமான ரூபா குருநாத் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இந்தப் பூஜைக்கு பின் ஐபிஎல் கோப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இடத்திற்கு எடுத்த செல்லப்பட்டது. அதன்பின்னர் சென்னை அணி கோப்பை வென்றது தொடர்பாக இந்தியா சிமிண்ட்ஸ் ஶ்ரீனிவாசன் கருத்து தெரிவித்தார். 

அதில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை அணி குவாலிஃபையர் மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடிய போது மைதானம் முழுவதும் சென்னை ரசிகர்கள் நிரம்பி இருந்தனர். மைதானம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் தென்பட்டது. அதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சென்னையையும் தோனியையும் எப்போதும் பிரிக்க முடியாது. தோனி தான் சென்னை, சென்னை அணி தான் தோனி என்பது போல் இரண்டு ஒன்றோடு ஒன்றாக உள்ளது.

இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டிற்கே ஒரு பாடமாக அமைந்துள்ளது. டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு தோனி உள்ளிட்ட சென்னை வீரர்கள் இந்தியா வந்த பிறகு சென்னையில் ஒரு பாராட்டு விழா நடைபெற உள்ளது. அந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று தெரிவித்திருந்தார். 

 

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாராட்டு விழாவிற்கு இன்று வந்து இறங்கிய எம்.எஸ்.தோனியிடம் செய்தியாளர்கள் நீங்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், இப்போது தான் நவம்பர் மாதம் நடைபெற்று வருகிறது. அடுத்த ஐபிஎல் 2022 தொடர் ஏப்ரல் மாதம் நடைபெறும். நான் விளையாடலாமா ? வேண்டாமா ? என்று யோசிப்பதற்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

இதை கேள்விப்பட்ட சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்கள் அடுத்த ஆண்டும் எம்.எஸ். தோனி நிச்சயம் விளையாடுவார் என்றும், அடுத்த ஆண்டும் அவரது தலைமையில் சி.எஸ்.கே அணி மீண்டும் கோப்பையை வெல்லும் என்றும் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cylinder Blast : திடீரென வெடித்த சிலிண்டர் உயிருக்கு போராடும் 7 பேர் பதறவைக்கும் CCTV காட்சிTrichy Flight Landed : 2 மணி நேரம் போராட்டம் தரையிறங்கிய விமானம் SMART-ஆக செயல்பட்ட விமானிகள்Mohammed Siraj : DSP அவதாரம் எடுத்த சிராஜ்! கெத்து காட்டும் கிரிக்கெட் வீரர்! இனி ரவுடிகள் ஜாக்கிரதைPTR on Trichy flight landing :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
Video: குழிக்குள் விழுந்த யானை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு: குவியும் பாராட்டுகள்.!
Video: குழிக்குள் விழுந்த யானை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு: குவியும் பாராட்டுகள்.!
விண்ணப்பித்து விட்டீர்களா? அரசு வேலைக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!
விண்ணப்பித்து விட்டீர்களா? அரசு வேலைக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!
Rohit Sharma:மீண்டும் தந்தையாகும் ரோஹித் ஷர்மா;ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகினால் யார் கேப்டன்?
Rohit Sharma:மீண்டும் தந்தையாகும் ரோஹித் ஷர்மா;ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகினால் யார் கேப்டன்?
Embed widget