மேலும் அறிய

Virat Kohli: கோப்பை தான் மிஸ்ஸிங்! சாதனை எல்லாம் நம்ம பக்கம் தான்! கிங் கோலியின் மிரட்டலான சாதனை!

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக நேரம் ( 19 மணி நேரம் 56 நிமிடங்கள்) களத்தில் நின்ற வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் இந்திய அணி வீரர் விராட் கோலி.

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக நேரம் ( 19 மணி நேரம் 56 நிமிடங்கள்) களத்தில் நின்ற வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் இந்திய அணி வீரர் விராட் கோலி. அது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

ஆஸ்திரேலியா சாம்பியன்:

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்துள்ளது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி உலகின் மிகப்பெரிய மைதானமான ‘நரேந்திர மோடி மைதானத்தில்’ தொடங்கிய இந்த தொடர் நேற்று (நவம்பர் 19) அதே மைதானத்தில் முடிவுற்றது.

முன்னதாக, நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மூன்றாவது முறையாக இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்த்து காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது ஆஸ்திரேலிய அணியின் வெற்றி. அதன்படி, நேற்றைய போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.

விராட் கோலி எனும் கிங்:

இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்ற தவறினாலும், ஒவ்வொரு இந்திய அணி வீரர்களும் இந்த உலகக் கோப்பை தொடரில் தங்களது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். அந்த வகையில் லீக் போட்டிகள், அரையிறுதி என 10 இன்னிங்களில் இந்தியா தான் தொடர் வெற்றிகளை பெற்றது. 

அந்த வகையில் இந்த உலகக் கோப்பையில் அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் கிங் கோலி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விராட் கோலி. தனேக்கே உரித்தான அதிரடி ஆட்டத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை இந்த தொடரில் முறியடித்தார்.

அந்த வகையில், ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் (765 ரன்கள்), அதிக அரைசதம் அடித்த வீரர் ( 6 அரைசதம்) , அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற சாதனைகளை படைத்த அவர் 3 சதங்களையும் விளாசினார்.

அதேபோல், இந்த உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் (50) அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.மேலும், இந்த உலகக் கோப்பை தொடரின், ’தொடர் நாயகன்’ விருதையும் பெற்றார்.

அதிக நேரம் களத்தில் நின்ற பேட்டர்:

இச்சூழலில் தான் மேலும் ஒரு சாதனை விராட் கோலியின் பக்கம் சேர்ந்துள்ளது. அதன்படி, இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக நேரம் களத்தில் நின்ற பேட்டர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் விராட் கோலி. 11 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 19 மணி நேரம் 56 நிமிடங்கள் களத்தில் நின்ற அவர் எதிரணி வீரர்களை மிராட்டியுள்ளார். விராட் கோலி மட்டும் தான் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக நேரம் களத்தில் நின்ற பேட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Mohammed Shami: இந்திய அணிக்காக உலகக் கோப்பையில் அதிக விக்கெட்கள்.. எதிரணியை மிரள வைத்த முகமது ஷமி..!

மேலும் படிக்க: Virat Kohli: 3 சதம், 6 அரை சதங்கள்... சச்சின் சாதனையை முறியடித்த ‘கிங்’ கோலி.. தொடர் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தல்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget