மேலும் அறிய

Suryakumar yadav: சூர்யகுமார் யாதவை புகழ்ந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்.. ஏன் தெரியுமா?

பந்துவீச்சாளர்கள் மனதை கணித்து இந்திய வீரர் சூர்ய குமார் யாதவ் விளையாடுகிறார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் மாலிக் தெரிவித்தார்.

பந்துவீச்சாளர்கள் மனதை கணித்து இந்திய வீரர் சூர்ய குமார் யாதவ் விளையாடுகிறார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் மாலிக் தெரிவித்தார்.

சூர்யகுமார் மிகச் சிறந்த வீரர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த சூர்ய குமார் யாதவ் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டியான டி20 கிரிக்கெட்டில் அவர் எப்போதும் தான் ஒரு சிறந்த வீரர் என்பதை நிரூபித்திருக்கிறார். இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களும் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கும் சூர்ய குமார் யாதவ் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்து தள்ளியுள்ளார். பாகிஸ்தானில் ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரமும், ஷோயப் அக்தரும் சூர்ய குமார் யாதவ் பேட்டிங் குறித்து விவாதித்தனர்.

அப்போது, பவுன்ஸ் பாலை அவர் சிறப்பாக கையாள்வது குறித்து இருவரும் சிலாகித்து பேசினர். பந்தை பின்புறமாக விரட்டுவதற்கு பயன்படுத்தும் உத்திகள் சிறப்பானவை என்றும் கூறினர். வாசிம் அக்ரம் பேசுகையில், "சூர்யகுமார் யாதவ் வித்தியாசமானவர் ஆவார். சரிதானே? அவரிடம் இருந்து வளர்ந்துவரும் இளம் கிரிக்கெட் வீரர்கள் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சோயப் மாலிக் கூறுகையில், "ஆம். வளர்ந்துவரும் வீரர்கள் விரும்பினால் நிச்சயமாக அவர்களால் கற்றுக்கொள்ள இயலும். அவர்களுக்கு இலக்கு இருக்க வேண்டும். மேலும், அவர்கள் கடின உழைப்பை வழங்க உழைக்க வேண்டும். மிடில் ஆர்டரில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்களின் மன நிலையை கணித்து விளையாட வேண்டும்" என்றார் சோயப் மாலிக்.

முன்னதாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. எனினும், அந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 68 ரன்களை விளாசினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். 

அந்த ஆட்டத்தில் சூர்ய குமார் யாதவ் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அவர் 10 பந்துகளில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 25 பந்துகளில் அரை சதம் பதிவு செய்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார் சூர்ய குமார் யாதவ்.

டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியா அணி தற்போது வரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு பிரிவில் மழை காரணமாக பல்வேறு போட்டிகள் ரத்தாகி உள்ளன. இதன் காரணமாக எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதில் பெரும் ஆர்வம் எழுந்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Embed widget