மேலும் அறிய

Ranji Trophy 2022: ரஞ்சி கோப்பையில், அறிமுக வீரராக களமிறங்கி டிரிபிள் செஞ்சுரி.. சாதனை படைத்தவர் யார் தெரியுமா?

ரஞ்சிக் கோப்பை தொடரில் அறிமுக வீரராக களமிறங்கி டிரிபிள் செஞ்சுரி அடித்து ஒருவர் அசத்தியுள்ளார்.

இந்தியாவில் மிகவும் பழமையான உள்ளூர் போட்டி தொடர்களில் ஒன்று ரஞ்சிக் கோப்பை தொடர். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ரஞ்சிக் கோப்பை தொடர் நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ரஞ்சிக் கோப்பை தொடர் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் இந்த ரஞ்சிக் கோப்பை தொடரில் அறிமுக வீரராக களமிறங்கி ஒரு வீரர் டிரிபிள் செஞ்சுரி அடித்து அசத்தியுள்ளார். கொல்கத்தாவில் பீகார் மற்றும் மிசோரம் அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. அதில் முதலில் ஆடி வரும் பீகார் அணியில் சகிபுல் கனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

இந்தப் போட்டியில் பீகார் சார்பில் சகிபுல் கனி அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். அவர் 387 பந்துகளில் 300 ரன்களை கடந்து அசத்தினார். அதன்பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 341 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர் 56 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடித்து அசத்தினார். இறுதியில் பீகார் அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்குஇ 685 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 

இதன்மூலம் ரஞ்சிக் கோப்பை தொடரில் அறிமுக வீரராக களமிறங்கி 300 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பாக 2018ஆம் ஆண்டு மத்திய பிரதேச வீரர் அஜய் ரோஹேரா அறிமுக வீரராக களமிறங்கி 267 ரன்கள் எடுத்தார். அதுவே அறிமுக வீரராக ஒருவர் ரஞ்சிக் கோப்பையில் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதை தற்போது சகிபுல் கனி முறியடித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget