மேலும் அறிய

T20 WC 2022 :அடுத்த இந்திய கேப்டன் அவர்தான்...! பாகிஸ்தான் ஜாம்பவான்களையே கவர்ந்த ஆல் ரவுண்டர்..!

அவர் ஒரு ஐபிஎல் கேப்டனாக இருந்திருக்கிறார். ஐபிஎல்-இல் எவ்வாறு அழுத்தத்தை கையாண்டார் என்பது நமக்கு தெரியும். அதே போல இந்த போட்டியிலும் அழுத்தமான சூழ்நிலையில் புத்திசாலி தனமாக விளையாடினார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியை பதிவு செய்த இந்திய அணி உலகக்கப்பையில் ஒரு மறக்கமுடியாத தொடக்கத்தை தந்துள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் இந்தியாவின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலி அதிரடி காட்டி 82 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு வழி நடத்தி சென்று அனைவரையும் கவர்ந்தார்.

ஆனால் அணியாக இதில் அவரது மட்டுமின்றி, புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் கொடுத்த அட்டகாசமான பவுலிங் துவக்கமும் தான் காரணம். தொடக்க ஆட்டக்காரர்களை பவர்பிளேக்குள் ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணிக்கு பாசிட்டிவ் எனர்ஜி கொடுத்தனர். அக்டோபர் 23ம் தேதியன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 159/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷான் மசூட் 52* ரன்களும் இப்திகார் அகமது 51 ரன்களும் எடுத்தனர்.

T20 WC 2022 :அடுத்த இந்திய கேப்டன் அவர்தான்...! பாகிஸ்தான் ஜாம்பவான்களையே கவர்ந்த ஆல் ரவுண்டர்..!

இந்திய அணி வெற்றி

160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, ராகுல், சூரியகுமார் என 3 துருப்பு சீட்டு வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க, ஹர்திக் பாண்டியா கோஹ்லியுடன் இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் உருவாக்கி பாகிஸ்தான் பவுலர்களை திக்குமுக்காட வைத்தனர். ஆட்டம் பெண்டுலம் முள் போல இருபுறமும் மாறி மாறி ஆட, கடைசியில் இந்திய அணி தனது குழு முயற்சியால் வென்றது.

தொடர்புடைய செய்திகள்: ”துணையை தேர்வு செய்வதற்கு அனைவருக்கும் முழு சுதந்திரம்.. இதற்கு இடமில்லை..” : டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து

ஹர்திக் பாண்டியாவின் ஆளுமை

போட்டிக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான்களான வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ஒருவர் நிகழ்த்திய அற்புதம் குறித்தும், அவரை "அடுத்த இந்திய கேப்டன்" என்றும் அடையாளம் காட்டிய விதம் பலரால் ரசிக்கப்பட்டது. முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், சேசிங்கின் போது ஹர்திக் பாண்டியா நடந்துகொண்ட விதத்தை ரசித்தார். மேலும் அது அவரது தன்னம்பிக்கையையும், சூழ்நிலைகளை உணர்ந்து, அதற்கேற்றாற் போல விளையாடும் திறனைப் பிரதிபலிப்பதாக உணர்ந்தார்.

T20 WC 2022 :அடுத்த இந்திய கேப்டன் அவர்தான்...! பாகிஸ்தான் ஜாம்பவான்களையே கவர்ந்த ஆல் ரவுண்டர்..!

அடுத்த கேப்டன்?

"ஹர்திக் பாண்டியா விளையாடிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் ஒரு ஐபிஎல் கேப்டனாக இருந்திருக்கிறார். ஒரு அணியை வெற்றிகரமாக வழி நடத்தி இருக்கிறார். ஐபிஎல்-இல் எவ்வாறு அழுத்தத்தை கையாண்டார் என்பது நமக்கு தெரியும். அதே போல இந்த போட்டியிலும் அழுத்தமான சூழ்நிலையில் புத்திசாலி தனமாக விளையாடினார். அணியில் ஒரு ஃபினிஷாராகவும் இருக்கிறார்.

ஃபினிஷாராக இருப்பதற்கு ஒரு மன உறுதி வேண்டும், எப்பேர்ப்பட்ட சூழலிலும் வெல்லும் மனநிலை இருக்க வேண்டும். அப்போது தான் அணியில் நீடிக்க முடியும். அதனை சரியாக புரிந்து வைத்திருக்கிறார் அவர்", என்றார் வாசிம் அக்ரம். அவரை தொடர்ந்து பேசிய வாக்கர் யூனிஸ், "வருங்காலத்தில் இந்திய கேப்டன் ஆனாலும் நான் ஆச்சர்யப்படமாட்டேன். ஐபிஎல் கேப்டனாக இருந்துள்ளார். கோப்பையும் பெற்று தந்துள்ளார். இப்போது இந்திய அணியின் முக்கியமான வீரராக இருக்கிறார். அவர் கேப்டனுக்கு அறிவுரை கூறுகிறார். மேலும் இது போன்ற தருணங்களில் விளையாடுவது மூலம் நிறைய கற்றுக்கொள்கிறார்", என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget