மேலும் அறிய

IND vs BAN 2nd Test:"எனக்கு வயிற்றுவலி"இந்தியா - வங்கதேச டெஸ்டில் அலறித் துடித்த ரசிகர்! கடைசியில் ட்விஸ்ட்

கான்பூரில் நடந்து வரும் இந்தியா-வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது உள்ளூர் பார்வையாளர்கள் சிலர் தன்னை தாக்கியதாக வங்கதேச ரசிகர் டைகர் ராபி குற்றம் சாட்டியுள்ளார்.

கான்பூரில் நடந்து வரும் இந்தியா-வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது உள்ளூர் பார்வையாளர்கள் சிலர் தன்னை தாக்கியதாக வங்கதேச ரசிகர் டைகர் ராபி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்:

இந்தியா - வங்கதேசம் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று (செப்டம்பர் 27) நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷாஹீர் ஹாசன் மற்றும் ஷத்மான் இஸ்லாம் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

இதில் ஷாஹீர் ஹாசன் 24 பந்துகள் களத்தில் நின்று ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து முமூனுல் ஹக்யூ களத்திற்கு வந்தார். இதற்கிடையே ஷத்மான் இஸ்லாம் 24 ரன்களில் நடையைக்கட்ட பின்னர் வந்த வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன் சாண்டோவும் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த வகையில் போட்டியின் போது மழை குறிக்கிட்டதால் தற்போது ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது வரை வங்கதேச அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்துள்ளது. 

திடீரென ஏற்பட்ட பரபரப்பு:

இந்த நிலையில் தான் இந்தியா - வங்கதேச போட்டியின் போது ஒரு பரபரப்பு சம்பவம் ஏற்பட்டது. அதாவது வங்கதேச கிரிக்கெட் அணியின் தீவர ரசிகர்களில் ஒருவர் டைகர் ராபி. இவர் இன்று கான்பூரில் நடைபெற்ற போட்டியை நேரில் பார்ப்பதற்காக மைதானத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரை யரோ அடித்ததாக கூறப்படுகிறது.

இதானால் அவர் அலறி துடித்துள்ளார். இதனைக்கண்ட போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இது தொடர்பாக டைகர் ராபி பேசுகையில்,"அவர்கள் என் முதுகு மற்றும் அடிவயிற்றில் அடித்தார்கள், என்னால் சுவாசிக்க முடியவில்லை,"என்றார். ஆனாலும் போலீசார் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "சி பிளாக் நுழைவாயிலுக்கு அருகில் அவர் மூச்சுத் திணறுவதை எங்கள் அதிகாரி ஒருவர் கண்டார், மேலும் அவர் பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். மருத்துவர்களின் ஆலோசனைக்காக நாங்கள் காத்திருப்போம், ”என்று ஒரு போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget