மேலும் அறிய

Rohit Sharma: உலகக்கோப்பைக்குப் பின்னர் ஓய்வா? ரோகித் கூறிய பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

2019 உலகக் கோப்பைக்கு முன்பு ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு நபராகவும் நான் செய்த சரியான விஷயங்கள் என்ன என்பதை நினைவுபடுத்த முயற்சிக்கிறேன் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Rohit Sharma: இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து கொண்டு இருந்தாலும், ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு தொடர். இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டி அளவிலான போட்டித் தொடர் என்பதால் மிகவும் கவனம் பெற்றுள்ளது. காரணம் இன்னும் ஒருமாதத்திற்கு பின்னர் அதாவது அக்டோபர் மாதம் துவக்கத்தில் அதாவது 5ஆம் தேதி உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 

இதனால், இந்திய அண்யின் ஆட்டம் இந்த தொடரில் எப்படி இருக்கப்போகிறது என்பதைக் காண கிரிக்கெட் உலகம்  ஆவலாக உள்ளது. இந்நிலையில் ஆசியக் கோப்பைக்கு தயாராவதற்காக இந்திய அணி ஏற்கனவே பெங்களூரில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியுடன் இன்று அதாவது ஆகஸ்ட் 28ஆம் தேதி இணைந்துள்ளார் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோகித் சர்மா. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ரோகித் சர்மா கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை, நான் எப்படி என்னை நிதானமாக வைத்துக்கொள்கிறேன் என்பது முக்கியம், நேர்மறையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெளிப்புற காரணிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன். 


Rohit Sharma: உலகக்கோப்பைக்குப் பின்னர் ஓய்வா? ரோகித் கூறிய பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

2019 உலகக் கோப்பைக்கு முன் நான் இருந்த நிலைக்குச் செல்ல விரும்புகிறேன்.  அப்போதுதான் நான் நல்ல நிலையில், நல்ல மனநிலையில் இருந்தேன். நான் அதை மீண்டும் கொண்டு வர விரும்புகிறேன், அதைச் செய்ய எனக்கு நேரம் இருக்கிறது. 2019 உலகக் கோப்பைக்கு முன்பு ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு நபராகவும் நான் செய்த சரியான விஷயங்கள் என்ன என்பதை நினைவுபடுத்த முயற்சிக்கிறேன். என்னுடைய அந்த சிந்தனை செயல்முறையை நான் தனிப்பட்ட முறையில் மறுபரிசீலனை செய்ய விரும்புகிறேன். மேலும், இந்த அணியைக் கொண்டு அடுத்த இரண்டு மாதங்களில் நல்ல நினைவுகளை உருவாக்க முயற்சிப்பேன்" என தெரிவித்துள்ளர். 


Rohit Sharma: உலகக்கோப்பைக்குப் பின்னர் ஓய்வா? ரோகித் கூறிய பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் ரோகித் சர்மா 5 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 648 ரன்கள் குவித்திருந்தார். மேலும் அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் ரோகித் சர்மா என்ற பெருமையைப் பெற்றார். 

கடந்த வாரத்தில் கூட இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் விரேந்திர ஷேவாக் ரோகித் சர்மா குறித்து தெரிவிக்கையில், 2019ஆம் ஆண்டைப் போலவே இந்த முறையும் ரோகித் சர்மா அதிக ரன்கள் குவிப்பார் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இம்முறை உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால், இந்திய மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமானதாக இருக்கும் என்பதால் தொடக்க ஆட்டக்காரர்களால் அதிக ரன்கள் குவிக்க முடியும் எனவும் சேவாக் கூறியுள்ளார். 

இந்நிலையில் ரோகித் சர்மா இவ்வாறு கூறியுள்ளது அவர் தனது ஓய்வை சூசகமாக அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் புகைச்சலைக் கிளப்பியுள்ளன. ஆனால் ரோகித் சர்மா இந்தியாவுக்காக 2 முதல் மூன்று உலகக்கோப்பைகளை வென்று கொடுத்த பின்னர்தான் ஓய்வு பெறுவேன் என உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget