மேலும் அறிய

Chess Olympiad 2022: விழிப்புணர்வுக்காக பறக்கும் விமானத்தில் செஸ் விளையாடிய அரசு பள்ளி மாணவர்கள்!

Chess Olympiad 2022: 150 அரசு பள்ளி மாணவர்கள் பறக்கும் விமானத்தில் செஸ் விளையாடினர்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை மாமல்லபுரத்தில் தொடங்க இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பல்வேறு மாவட்டஙகளிலும், பேருந்தில் செஸ் போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான செஸ் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னையில் இருந்து பெங்களூரூ செல்லும் விமானத்தில் செஸ் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது.


Chess Olympiad 2022: விழிப்புணர்வுக்காக பறக்கும் விமானத்தில் செஸ் விளையாடிய அரசு பள்ளி மாணவர்கள்!

 

இதற்காக செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு செய்தி இடம்பெற்ற பிரத்யேக விமானத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 150 பேர், வானில் விமானம் செல்லும்போதே செஸ் விளையாடி அசத்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், புது உத்வேகத்தையும் அளித்திருக்கும். 

இதுகுறித்து எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தன் டிவிட்டர் பக்கத்தில், “ செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற அரசு பள்ளி மாணவர்கள் சென்னை-பெங்களூரு விமானத்தில் பறந்துகொண்டே செஸ் விளையாடும் சிறப்பு விமான பயணத்தை இன்று தொடங்கி வைத்தோம்.” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்நிலையில்,நாளை தொடங்க இருகும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget