மேலும் அறிய

Chennai Formula 4 : “ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த எந்த தடையும் இல்லை” நீதிமன்ற தீர்ப்பால் உதயநிதி ஹாப்பி அண்ணாச்சி..!

சென்னையில் நாளை மறுநாள் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் கார் பந்தய அமைப்பு இணைந்து சென்னையில் 2 நாட்களுக்கு வரலாற்று சிறப்பு மிக்க கார் பந்தய விளையாட்டை நடத்துகிறது. இதை நடத்தவிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விதிகளுக்கு உட்படே பந்தயம் நடத்தவிருப்பதால், அதனை தடை செய்ய முடியாது என குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை தீவுத்திடலை சுற்றி சனிக்கிழமை இரவில் தொடங்கவிருக்கும் இந்த போட்டியை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார். இதற்காக உலகம் முழுவதும் இருந்து கார் பந்தய வீரர்கள் சென்னை வந்துள்ளனர். அவர்களுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்ட அமைச்சர் உதயநிதி, தெற்காசியாவில் நடைபெறும் முதல் இரவு கார் பந்தயத்தில் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவிப்பதாகவும் தனது சமூக வலைதளம் மூலம் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இது உதயநிதி ஸ்டாலினின் கனவு விளையாட்டு போட்டி என கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளையும் முன்னெடுப்புகளையும் செய்து வந்த அவர், உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளார்

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்.. அடடே!
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்!
Jayam Ravi Aarti : மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
Kenishaa Francis : தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடிMohan G Arrest : வாயை விட்ட மோகன் ஜி.. ACTION-ல் இறங்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்.. அடடே!
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்!
Jayam Ravi Aarti : மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
Kenishaa Francis : தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
சுகாதாரத்துறையில் புரட்சி.. உலகின் மிகப்பெரிய மருத்துவ திட்டமாக உருவெடுத்த ஆயுஷ்மான் பாரத் திட்டம்!
சுகாதாரத்துறையில் புரட்சி.. உலகின் மிகப்பெரிய மருத்துவ திட்டமாக உருவெடுத்த ஆயுஷ்மான் பாரத் திட்டம்!
கொலை செய்து பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்ட சிறுமி.. தலைமை ஆசிரியர் வெறிச் செயல்.. குஜராத்தில் பகீர்!
கொலை செய்து பள்ளி வளாகத்தில் புதைக்கப்பட்ட சிறுமி.. தலைமை ஆசிரியர் வெறிச் செயல்.. குஜராத்தில் பகீர்!
Breaking News LIVE, Sep 24:  லட்டு கலப்பட விவகாரம் : சிறப்பு விசாரணை குழு அமைந்தது
Breaking News LIVE, Sep 24: லட்டு கலப்பட விவகாரம் : சிறப்பு விசாரணை குழு அமைந்தது
Sri Lanka PM: இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.! யார் இவர்.?
Sri Lanka PM: இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.! யார் இவர்.?
Embed widget