மேலும் அறிய

ஆடி கிருத்திகை... முருகனுக்கு அரோகரா... அந்தரத்தில் தொங்கியபடி முருக பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருவண்ணாமலையில் ஆடி கிருத்திகை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பக்தர்கள் தங்களுடைய முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடியும் தேர் இழுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

திருவண்ணாமலையில் உள்ள பிரசித்திபெற்ற வடவீதி சுப்பிரமணியர் ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு. ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து  சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி கிருத்திகை 

கிருத்திகை நட்சத்திரம் என்பது எப்பொழுதும் தமிழ் கடவுள்  முருகருக்கு மிக உகந்த நாளாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திர நாளன்று முருகர் கோவில்களிலும், அவரவர் வீடுகளிலும் முருகப்பெருமாளை இந்து மக்கள் வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதேபோன்று தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் கிருத்திகை மற்றும் ஆடி கிருத்திகை மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி   கிருத்திகை நட்சத்திரம் மாதந்தோறும் வந்தாலும் தை, கார்த்திகை, ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. அதிலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மகத்துவம் வாய்ந்ததாக போற்றப்படுகிறது. ஆடிக் கிருத்திகை அன்று முருகன் கோவில்களில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது வழக்கம். இந்த நாளில் முருகப் பெருமானை வழிபட்டால் நம்மை அச்சுறுத்தும் சக்திகளையும், எதிரிகளையும் அழிப்பார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

 


ஆடி கிருத்திகை...  முருகனுக்கு அரோகரா... அந்தரத்தில் தொங்கியபடி முருக பக்தர்கள் நேர்த்திக்கடன்

 

வடவீதி சுப்பிரமணியர் ஆலயத்தில் பால்காவடி எடுத்து மாடவீதியில் வீதி உலா  பக்தர்கள் 

அந்த வகையில் திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே உள்ள வடவீதி சுப்பிரமணியர் ஆலயத்தில் நேற்று காலை முதல் முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மூலவர் பாலமுருகன் சந்தனகாப்பு அலங்காரத்ததில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்து சென்றனர். இதில் முருகர் பக்தர்கள் தங்களின் நேர்த்திகடனை தீர்க்க பால் காவடி, பன்னீர் காவடி, எடுத்து திருவண்ணாமலை மாடவீதியில் வீதி உலா வந்து முருகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் திருவண்ணாமலை மாவட்டம்  மட்டப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகையன்று  பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர் மாலை அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடைபெறுவது வழக்கம். 


ஆடி கிருத்திகை...  முருகனுக்கு அரோகரா... அந்தரத்தில் தொங்கியபடி முருக பக்தர்கள் நேர்த்திக்கடன்

பக்தர்கள் தேர் இழுத்து நேர்த்திக்கடன் 

அதேபோன்று விரதம் இருந்த பக்தர்கள் மார் மீது உரல் வைத்து உலக்கையால் மஞ்சள் தூள் இடித்தல், பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர்  இழுத்தலும், அந்தரத்தில் பருந்துப்பொன்று தொங்கியும்  நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 40-ம் ஆண்டு ஆடி கிருத்திகை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் விரதமிருந்து வேப்பம் தழை தரையில் போடப்பட்டு அதன் மேல் பக்தர்களை படுக்க வைத்து மார்பின் மீது உரல் வைத்து மஞ்சளை கொட்டி உலக்கையால் மஞ்சள் தூள் இடித்தனர். பக்தர்கள் முதுகில் அலகு குத்தி செக்கில் எள்ளு கொட்டி செக்கு இழுத்து எள் எண்ணெய் ஆட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தும், பறவை காவடி எடுத்தனர். ஆடிக்கிருத்திகை திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ சக்திவேல் சாந்தமுருகனை வழிபட்டு சென்றனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cylone 3 Dead: டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
Gaza War Death Toll: காசா; உங்க வெறி ஓயாதா.? போர் நிறுத்தத்திலும் தாகிய இஸ்ரேல்; 70,000-த்தை தாண்டிய உயிரிழப்பு
காசா; உங்க வெறி ஓயாதா.? போர் நிறுத்தத்திலும் தாகிய இஸ்ரேல்; 70,000-த்தை தாண்டிய உயிரிழப்பு
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Top 10 News Headlines: டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cylone 3 Dead: டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
Gaza War Death Toll: காசா; உங்க வெறி ஓயாதா.? போர் நிறுத்தத்திலும் தாகிய இஸ்ரேல்; 70,000-த்தை தாண்டிய உயிரிழப்பு
காசா; உங்க வெறி ஓயாதா.? போர் நிறுத்தத்திலும் தாகிய இஸ்ரேல்; 70,000-த்தை தாண்டிய உயிரிழப்பு
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Top 10 News Headlines: டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
Upcoming Cars: ஆண்டின் கடைசியில் சந்தைக்கு வரும் கார்கள் - எல்லாமே எஸ்யுவி தான் - லோ பட்ஜெட் டூ ப்ரீமியம் மாடல்கள்
Upcoming Cars: ஆண்டின் கடைசியில் சந்தைக்கு வரும் கார்கள் - எல்லாமே எஸ்யுவி தான் - லோ பட்ஜெட் டூ ப்ரீமியம் மாடல்கள்
Ukraine Vs Russia: அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone Sri Lanka: இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
Embed widget